சொல்லின்றி எதுவுமற்றவன்! – 057

‘மலர்ந்தும் மலராப் பூக்கள் என்றால் – அதுவும் பூதான் நெஞ்சே… இருந்தும் இல்லா உயிர்கள் என்றால் – அதுவும் உயிர்தான் நெஞ்சே… ’இது உங்கள் ‘பேரன்புடன்’ பாடலின் துவக்க வரிகள். இப்பாடல் எழுதிய தருணத்தை சொல்லுங்கள்.

Read More
எழுத்தளவு-+=