ஒட்டுக்க
மொத்தமாக…
Read Moreசில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் மா மரத்தடிக் கட்டிலில் உட்கார்ந்து கயிறு திரித்துக்கொண்டிருந்த உங்களிடம் வந்து, ”ஏன்ய்யா நம்மூர மொரம்புன்னு சொல்றாங்க?’’ என்றேன். கயிறு திரிப்பதை நிறுத்திவிட்டு…
Read Moreசிறுவயது முதல் உங்களிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனித்தும், கற்றும் வருகிறேன். எனக்குத் தெரிந்து ஒருநாளும் நீங்கள் வெறுமனே எவ்வேலையும் செய்யாமல் சும்மாயிருந்து பார்த்ததே இல்லை. எப்போதும் எதையாவது செய்து…
Read Moreஅடிக்கடி ஒன்றைச் சொல்வீர்கள், ப்பா… நேரம் கெடக்கிறப்பலாம் ஒன் வாழ்க்கய கொஞ்சம் திரும்பிப் பாரு. நீ வாழ்ந்த வாழ்க்கய மட்டுல்ல… வாழப்போற வாழ்க்கயயும் அது ஒனக்கு சொல்லித்தரும். வாழ்க்க கத்துத்தர்ற பாடத்த…
Read Moreஇதுவரை தங்களிடம் எவ்வளவோ கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஆனால், கேட்க நினைத்து கேட்காத கேள்வி ஒன்றுண்டு. இப்போது மட்டுமல்ல, அதை எப்போதும் கேட்காத கேள்வியாகவே நினைக்கிறேன். ஆம்! ஐயா. சிறுவயது முதல் நம்மை…
Read Moreமண்புழு மற்றும் வயிற்றில் உருவாகும்…
Read More‘என்னிக்கும் நமக்குத் தெரிஞ்ச நல்லது கெட்டத மத்தவங்களுக்கு எடுத்து சொல்ல தயங்கக்கூடாது. நாம சின்னதா நெனச்சி செய்ற ஒரு விசயம் இன்னொருத்தருக்கு பெரிய மாத்தத்த தரலாம்..’ என்பீர்கள் அடிக்கடி. ஒவ்வொரு பாடல்…
Read More