திருவாளர் ஊர்சுற்றி – 15 : செங்கோடு

அடிக்கடி ஒன்று தோன்றுவதுண்டு. அதிலும் குறிப்பாக பயணங்களின்போது. ‘ஏன் இப்படி சில விஷயம் மட்டும் அதுவா நடக்குது? அதுவும் நம்மளக் கொண்டு நடத்திக்கிது?’. நினைக்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். அப்படியான…

Read More

அப்பாவின் காதலன் – ராம்

நண்பர் வடிவரசு சமகால இலக்கியத்திற்கு புதுவரவு. பத்திரிகையாளராக பயணித்து எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் தன்னை உருமாற்றியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் திருவடத்தனூர் கிராமத்தை மையமாக கொண்டு தன்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 14 : தடக்தடக்வண்டி

சிறுவனாக இருக்கும்போது எங்கள் கிராமத்துக்கு வந்து போகும் ஒரே பச்சை நிற அரசுப் பேருந்தினை ஓடிப்போய் சாலையோரமாக நின்றுகொண்டு பார்க்கும்போதெல்லாம், ‘எப்டிதான் இதுக்குள்ள ஒக்காந்துகினு திர்ணாமல வரக்கும்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 13 : கிறுக்குப்பயணம்

பயணங்களில் கிறுக்குத்தனமான பயணம் என ஒன்று இருப்பதாக எப்போதும் தோன்றும். அது மற்ற பயணங்களை காட்டிலும் கூடுதல் சுவையானது. நிமிடத்திற்கு நிமிடம், ஏன் நொடிக்கு நொடி புதுப்புது அனுபவங்களையும், பாடங்களை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 12 : எக்கரணை

ஒன்றை நினைத்திருப்போம். அது ஏற்கெனவே நடந்ததுபோல இருக்கும். ஆனால் அப்போதுதான் முதல்தடவையாக நடக்கும். அப்படியான பயண நிகழ்வொன்று கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நிகழ்ந்தது. அதுவும் யாருமற்ற…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 11 : மயிலிறகீசன்

‘நாம் ஒன்று நினைத்துப் போனால், அது ஒன்றாக இருக்கும்’ என்பார்களே… அது எங்கே பொருந்துகிறதோ இல்லையோ, பயணத்தில் மிகச் சரியாக பொருந்திவிடுவதுண்டு. ஆம்! கடந்த 2020 ஆம் ஆண்டு நண்பர்கள் இருவரோடு கொல்லி…

Read More
எழுத்தளவு-+=