முகங்கள் – 6 : நகலி

அதிகாலைகள் அதிசயத்தை உண்டாக்கக் கூடியவை. அதிகாலைப் பயணங்கள் பெரும் ஆச்சரியத்தையும், பேரின்பத்தையும் ஒருங்கே தரக்கூடியவை. அதனால் அதிகாலையில் எழுவதையும், பயணிப்பதையும் மிகப் பிடித்த விஷயங்களாக எப்போதும்…

Read More

முகங்கள் – 5 : ஏகாந்தர்

‘ஓடுற பாம்ப எட்டி மெதிக்கிற வயசு’ என்பார்கள் இளமைப் பருவத்தை. காரணம் அப்பருவம்தான் எளிதில் எட்ட முடியாத இலக்கையும் சுலபத்தில் செய்யமுடியாத காரியத்தையும் செய்து காட்டும் வல்லமை வாய்ந்தது. வயது என்பது…

Read More

முகங்கள் – 4 : திட்டம்மா

சென்னை பெருநகரமானது பல வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தருகிறது. சிலர் அப்பாடங்களை புரிந்துகொண்டு சாமர்த்தியமாக கரையேறி விடுகிறார்கள். பலரோ கடைசிவரை புரியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ இன்று…

Read More

முகங்கள் – 3 : நூலகன்

திருக்குறளின் வினைத்திட்பம் அதிகாரத்தில் வரும், ‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்ற குறளினை மிகப் பிடித்த குறள்களில் ஒன்றென்பேன். காரணம், அவை உதிர்க்கும் செய்தி…

Read More

முகங்கள் – 2 : அம்மணள்

அம்மணம் என்பதை இன்றைக்கு நாம் அசிங்கமாக, அவமானமாகப் பார்க்கிறோம். ஆனால் நம் மூதாதையர்கள் ஆடை என்பதை அறியாதவர்கள், அம்மணமாக காடு மேடு மலை என எங்கும் சுற்றித்திரிந்தவர்கள். காலமாற்றத்தில் உடலின் ஒவ்வொரு…

Read More
எழுத்தளவு-+=