லாயக்கு
திறமை, தகுதி…
Read More‘தனிமை என்பது உண்மையில் தனிமையல்ல; நம்முடன் நாம் இருப்பதே!’ என முன்னமே ஒரு வரியை எங்கோ எழுதியிருக்கிறேன். அப்படி தனிமையில் இருக்கும்போது பல விந்தையான கேள்விகளும் பதில்களும் எனக்குள் உதித்ததுண்டு. பல…
Read Moreஞாயிறு என்பது சிலருக்கு தூங்கிக் கழிக்கவும், ஒருவார துணிமணிகளை துவைத்து வரும் நாட்களுக்கு தயாராகவும் பயன்படும். சிலருக்கு யாதொரு கவலையுமின்றி ஊர் சுற்றவும், படம் பார்க்கவும், விளையாடவும் பயன்படும். சில…
Read Moreஇலைகள் மேலே பட்டதும் அரிப்பு உண்டாக்கி தடுப்புத்தடுப்பாக வீங்கவைக்கும் சிறு…
Read More‘வருங்காலத்துல நீ என்ன ஆகப் போற?’ – மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் குறைந்தது ஒரு தடவையாவது எதிர்கொள்ளும் கேள்வியென இதனைச் சொல்லலாம். வீட்டில் பள்ளியில் கல்லூரியில், சொந்தங்கள் நண்பர்கள்…
Read Moreசிலரின் முகமும் பேச்சும் பலநாள் பேசிப் பழகியது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இத்தனைக்கும் அவர்களை இதற்கு முன் எங்கும் பார்த்திருக்க மாட்டோம், பேசியிருக்க மாட்டோம். ஆனாலும் அதுபோன்றதோர் உணர்வும்…
Read Moreமொழிகள் குறித்து எண்ணும்போதெல்லாம் எல்லையற்ற ஆச்சரியமானது மனதுக்குள் வரிசைகட்டி எழும். அதிலும், உலகெங்கிலும் எத்தனை ஆயிரம் மொழிகள்? ஒவ்வொரு மொழியும் எப்படி உருவாகியிருக்கும்? எப்படியெல்லாம் அது தன்னை…
Read More