முகங்கள் – 11 : ஞாளியார்

‘தனிமை என்பது உண்மையில் தனிமையல்ல; நம்முடன் நாம் இருப்பதே!’ என முன்னமே ஒரு வரியை எங்கோ எழுதியிருக்கிறேன். அப்படி தனிமையில் இருக்கும்போது பல விந்தையான கேள்விகளும் பதில்களும் எனக்குள் உதித்ததுண்டு. பல…

Read More

முகங்கள் – 10 : பத்தாள்

ஞாயிறு என்பது சிலருக்கு தூங்கிக் கழிக்கவும், ஒருவார துணிமணிகளை துவைத்து வரும் நாட்களுக்கு தயாராகவும் பயன்படும். சிலருக்கு யாதொரு கவலையுமின்றி ஊர் சுற்றவும், படம் பார்க்கவும், விளையாடவும் பயன்படும். சில…

Read More

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

‘வருங்காலத்துல நீ என்ன ஆகப் போற?’ – மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் குறைந்தது ஒரு தடவையாவது எதிர்கொள்ளும் கேள்வியென இதனைச் சொல்லலாம். வீட்டில் பள்ளியில் கல்லூரியில், சொந்தங்கள் நண்பர்கள்…

Read More

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

சிலரின் முகமும் பேச்சும் பலநாள் பேசிப் பழகியது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இத்தனைக்கும் அவர்களை இதற்கு முன் எங்கும் பார்த்திருக்க மாட்டோம், பேசியிருக்க மாட்டோம். ஆனாலும் அதுபோன்றதோர் உணர்வும்…

Read More

முகங்கள் – 7 : மோனன்

மொழிகள் குறித்து எண்ணும்போதெல்லாம் எல்லையற்ற ஆச்சரியமானது மனதுக்குள் வரிசைகட்டி எழும். அதிலும், உலகெங்கிலும் எத்தனை ஆயிரம் மொழிகள்? ஒவ்வொரு மொழியும் எப்படி உருவாகியிருக்கும்? எப்படியெல்லாம் அது தன்னை…

Read More
எழுத்தளவு-+=