ஆகாசம் நீலநெறம்
வைகறையில் விழிக்கும் கோழிகளிடம் தன் ஆழ்கடல் மனசுக்குள் வைத்த ஆசையைச் சொல்லி, கவிதையாக கூவச்சொல்கிறாள், எட்டி எட்டி தாவச்சொல்கிறாள். அது மட்டுமா? இன்னும் இன்னும்…
Read Moreவைகறையில் விழிக்கும் கோழிகளிடம் தன் ஆழ்கடல் மனசுக்குள் வைத்த ஆசையைச் சொல்லி, கவிதையாக கூவச்சொல்கிறாள், எட்டி எட்டி தாவச்சொல்கிறாள். அது மட்டுமா? இன்னும் இன்னும்…
Read Moreஇலக்கியப் பித்துடையாள் தன் காதல் பித்தை இலக்கியப் பித்தோடு கலந்து இலக்கியக்காதல் சொட்டச் சொட்ட வழிய விடுகிறாள்…
Read Moreநாம் உண்ணும் உணவின் நெல்மணி எங்கே விளைந்தது என என்றாவது சிந்தித்திருக்கிறோமா? ஓடிக்கொண்டிருக்கும் நம் கால்களை நிறுத்தி, தேடிக்கொண்டிருக்கும் நெஞ்சத்திடம் கேட்டால் என்ன?
Read Moreஉதிரும் இலைகள் ஒருபோதும் கிளையில் போய் சேராது. உகுக்கும் கண்ணீர்த் துளி ஒருநாளும் கண்ணுள் போகாது. இப்படி இன்னும் எத்தனையோ உள்ளது, நம்மைச் சுற்றியும், நம்மிலும். ஆம்!
Read Moreஈராயிரமாண்டு முந்தைய சங்க காலத் தலைவி தன் தோழியிடம், தலைவனைக் கண்ட மாத்திரத்தில் தன்னையே மறந்துபோய் நின்றதை உள்ளது உள்ளவாறு ஒளிவுமறைவின்றி உரைக்கிறாள்…
Read Moreஒவ்வோர் ஆண்டு தைப்பொங்கல் வரும்போதும் பொங்கல் பாடல் எழுதவேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் எழும். கூடவே அது வெறும் பொங்கல் பற்றின பாடலாக மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கான…
Read Moreதமிழர் திருநாளுக்காக உலகத் தமிழர்கள் சார்பாக 2020-ல்… ‘Tolet’ திரைப்படப் புகழ் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை இசையில், எனது வரிகளில், ‘விஜய் டிவி – சூப்பர் சிங்கர் புகழ்’…
Read Moreஆதித்தமிழன் தாவரங்களுடன் கொண்ட ஆழுறவை, நுண்ணறிவை, மேதைமையை மீட்டெடுக்கும் சிறு முயற்சியாக இப்பாடலை… மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ திரு. கோ.நம்மாழ்வார் ஐயா அவர்களது எட்டாம் ஆண்டு நினைவுநாளில்…
Read More