முகங்கள் – 11 : ஞாளியார்

‘தனிமை என்பது உண்மையில் தனிமையல்ல; நம்முடன் நாம் இருப்பதே!’ என முன்னமே ஒரு வரியை எங்கோ எழுதியிருக்கிறேன். அப்படி தனிமையில் இருக்கும்போது பல விந்தையான கேள்விகளும் பதில்களும் எனக்குள் உதித்ததுண்டு. பல…

Read More

முகங்கள் – 10 : பத்தாள்

ஞாயிறு என்பது சிலருக்கு தூங்கிக் கழிக்கவும், ஒருவார துணிமணிகளை துவைத்து வரும் நாட்களுக்கு தயாராகவும் பயன்படும். சிலருக்கு யாதொரு கவலையுமின்றி ஊர் சுற்றவும், படம் பார்க்கவும், விளையாடவும் பயன்படும். சில…

Read More

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

‘வருங்காலத்துல நீ என்ன ஆகப் போற?’ – மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் குறைந்தது ஒரு தடவையாவது எதிர்கொள்ளும் கேள்வியென இதனைச் சொல்லலாம். வீட்டில் பள்ளியில் கல்லூரியில், சொந்தங்கள் நண்பர்கள்…

Read More

முகங்கள் – 8 : அன்னப்பாட்டி

சிலரின் முகமும் பேச்சும் பலநாள் பேசிப் பழகியது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இத்தனைக்கும் அவர்களை இதற்கு முன் எங்கும் பார்த்திருக்க மாட்டோம், பேசியிருக்க மாட்டோம். ஆனாலும் அதுபோன்றதோர் உணர்வும்…

Read More

முகங்கள் – 7 : மோனன்

மொழிகள் குறித்து எண்ணும்போதெல்லாம் எல்லையற்ற ஆச்சரியமானது மனதுக்குள் வரிசைகட்டி எழும். அதிலும், உலகெங்கிலும் எத்தனை ஆயிரம் மொழிகள்? ஒவ்வொரு மொழியும் எப்படி உருவாகியிருக்கும்? எப்படியெல்லாம் அது தன்னை…

Read More

முகங்கள் – 6 : நகலி

அதிகாலைகள் அதிசயத்தை உண்டாக்கக் கூடியவை. அதிகாலைப் பயணங்கள் பெரும் ஆச்சரியத்தையும், பேரின்பத்தையும் ஒருங்கே தரக்கூடியவை. அதனால் அதிகாலையில் எழுவதையும், பயணிப்பதையும் மிகப் பிடித்த விஷயங்களாக எப்போதும்…

Read More

முகங்கள் – 5 : ஏகாந்தர்

‘ஓடுற பாம்ப எட்டி மெதிக்கிற வயசு’ என்பார்கள் இளமைப் பருவத்தை. காரணம் அப்பருவம்தான் எளிதில் எட்ட முடியாத இலக்கையும் சுலபத்தில் செய்யமுடியாத காரியத்தையும் செய்து காட்டும் வல்லமை வாய்ந்தது. வயது என்பது…

Read More

முகங்கள் – 4 : திட்டம்மா

சென்னை பெருநகரமானது பல வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தருகிறது. சிலர் அப்பாடங்களை புரிந்துகொண்டு சாமர்த்தியமாக கரையேறி விடுகிறார்கள். பலரோ கடைசிவரை புரியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ இன்று…

Read More

முகங்கள் – 3 : நூலகன்

திருக்குறளின் வினைத்திட்பம் அதிகாரத்தில் வரும், ‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்ற குறளினை மிகப் பிடித்த குறள்களில் ஒன்றென்பேன். காரணம், அவை உதிர்க்கும் செய்தி…

Read More

முகங்கள் – 2 : அம்மணள்

அம்மணம் என்பதை இன்றைக்கு நாம் அசிங்கமாக, அவமானமாகப் பார்க்கிறோம். ஆனால் நம் மூதாதையர்கள் ஆடை என்பதை அறியாதவர்கள், அம்மணமாக காடு மேடு மலை என எங்கும் சுற்றித்திரிந்தவர்கள். காலமாற்றத்தில் உடலின் ஒவ்வொரு…

Read More
எழுத்தளவு-+=