அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

‘புஸ்தகம்னா என்னான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா, எதோ பெரிய விசயம்னு மட்டும் தெரிது’. தங்களின் 95-வது பிறந்த நாளுக்குப் பரிசாக நான் உங்களைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்த்துவிட்டு தாங்கள் சொன்ன…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

நாம வாழற இந்த பூமி மனுசங்களுக்கு மட்டுமானதில்ல. செடி கொடி மரம் பறவ மிருகம் பாம்புன்னு எல்லாத்துக்கும் சொந்தமானது. இத புரிஞ்சிக்காத ஒரே ஜீவன் மனுசன் மட்டும்தான். தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகள் நினைவுக்கு…

Read More

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 2 : நான்குபேர்

‘நாம் ஒருபோதும் நினைக்கவே கூடாது, தவிர்க்க வேண்டும்’ என நினைக்கும் விஷயம்தான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும், தவிர்க்க முடியாமல் போகும் என்பார்கள். அப்படித்தான் ஐயா இருக்கிறது இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

உங்கள் மகன் வடிவரசு எழுதுவது. நலமாக உள்ளீர்களா? நான் இங்கு நலமாக இருக்கிறேன். தங்களை நேரில் சந்தித்துப் பேசி இன்றோடு 198 நாட்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட ஆறரை மாதங்கள். என் வாழ்நாளில் இதுவரை இவ்வளவு நாட்கள்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

‘என்னிலிருந்து ஐயாவையும், ஐயாவிலிருந்து என்னையும் ஒருபோதும் பிரிக்கமுடியாது’ என்பதை என்னை அறிந்தவர்களும், எனது தந்தை குறித்து நான் எழுதிய என் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யை வாசித்தவர்களும் நன்க…

Read More
எழுத்தளவு-+=