அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

கடந்தாண்டு நான் படித்த லயோலா கல்லூரி உணவகத்தில் நண்பருடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அருகிலிருக்கும் மரத்தடி இருக்கையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு வாக்கில், ”எப்டி வடிவு இவ்ளோ நல்லா எழுத…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

இரு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் காலை எட்டுமணி இருக்கும், வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து நகர்பேசியில் எதையோ வாசித்துக் கொண்டிருந்தேன். புதுப்புது இடங்களுக்குப் போய் அமர்ந்து…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

சிறுவயது முதல் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டவை பற்றி யோசித்துப் பார்க்கிறேன். உண்மையில் நீங்கள் நேரடியாக சொல்லித்தந்து கற்றதைக் காட்டிலும், மறைமுகமாக தங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் மிக அதிகமாக…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

தோழி ஒருவர் என்னிடம் பேசும்போதெல்லாம் அடிக்கடி ஒரு கேள்வியை வியந்து கேட்பார். ‘எப்படி ஒரு விசயத்த அழகா திட்டமிட்டு கொஞ்சம் கூட சமரசம் இல்லாம உங்களால தொடர்ந்து செய்ய முடியுது?’ இப்படி அவர் கேட்கும்போதெல்லாம்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

உங்களிடமிருந்து இதுவரை நான் கற்றுக்கொண்டதெனப் பார்க்கப்போனால் எத்தனையோவற்றை சொல்லமுடியும். என்றபோதும், அவற்றில் முதன்மையான ஒன்றாகப் பார்ப்பது நடக்கும் பழக்கத்தைதான் ஐயா. நடத்தல் எத்தனை சுகமானது, எத்தனை…

Read More
எழுத்தளவு-+=