மோர் சொம்பு
முக்கால் பாகம் பெருத்தும், நுனியில் மட்டும் சிறுத்தும் இருக்கும்…
Read Moreமுக்கால் பாகம் பெருத்தும், நுனியில் மட்டும் சிறுத்தும் இருக்கும்…
Read Moreஇப்பெரும் பூமியில், கிடைத்தற்கரிய இம்மனித வாழ்வில், காதல் எத்தனை அழகானது, எத்தனை எத்தனை சுகமானது, எத்தகைய பரவசங்கள் நிறைந்தது என்பதை உணர்ந்து அனுபவித்து ஒரு பறவையைப் போல பறந்து திரிந்த காலங்களை அவ்வளவு…
Read Moreதாங்கள் இதுவரை என்னிடம் அதிகமாக சொன்ன விஷயம் எதுவாக இருக்குமென நேற்றிரவு முதல் யோசித்தேன். ‘என்னிக்கி, எந்த நெலமிக்கி போனாலும் பழச மட்டும் மறக்காத’. ஆம்! ஐயா, இவ்வார்த்தைகளைத் தான் அதிக தடவை நீங்கள் என்னிடம்…
Read More‘புஸ்தகம்னா என்னான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா, எதோ பெரிய விசயம்னு மட்டும் தெரிது’. தங்களின் 95-வது பிறந்த நாளுக்குப் பரிசாக நான் உங்களைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்த்துவிட்டு தாங்கள் சொன்ன…
Read Moreவேர்க்கடலை தொலும்பின் கரித்துகளை நாட்டுத் துணியில் வைத்துச் சுருட்டி…
Read Moreநாம வாழற இந்த பூமி மனுசங்களுக்கு மட்டுமானதில்ல. செடி கொடி மரம் பறவ மிருகம் பாம்புன்னு எல்லாத்துக்கும் சொந்தமானது. இத புரிஞ்சிக்காத ஒரே ஜீவன் மனுசன் மட்டும்தான். தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகள் நினைவுக்கு…
Read More‘நாம் ஒருபோதும் நினைக்கவே கூடாது, தவிர்க்க வேண்டும்’ என நினைக்கும் விஷயம்தான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும், தவிர்க்க முடியாமல் போகும் என்பார்கள். அப்படித்தான் ஐயா இருக்கிறது இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால்…
Read More