திருவாளர் ஊர்சுற்றி – 12 : எக்கரணை
ஒன்றை நினைத்திருப்போம். அது ஏற்கெனவே நடந்ததுபோல இருக்கும். ஆனால் அப்போதுதான் முதல்தடவையாக நடக்கும். அப்படியான பயண நிகழ்வொன்று கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நிகழ்ந்தது. அதுவும் யாருமற்ற…
Read Moreஒன்றை நினைத்திருப்போம். அது ஏற்கெனவே நடந்ததுபோல இருக்கும். ஆனால் அப்போதுதான் முதல்தடவையாக நடக்கும். அப்படியான பயண நிகழ்வொன்று கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நிகழ்ந்தது. அதுவும் யாருமற்ற…
Read More‘நாம் ஒன்று நினைத்துப் போனால், அது ஒன்றாக இருக்கும்’ என்பார்களே… அது எங்கே பொருந்துகிறதோ இல்லையோ, பயணத்தில் மிகச் சரியாக பொருந்திவிடுவதுண்டு. ஆம்! கடந்த 2020 ஆம் ஆண்டு நண்பர்கள் இருவரோடு கொல்லி…
Read Moreசில பயணங்களையும், அதில் எதிர்படும் சில மனிதர்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறக்கமுடியாது. இத்தனைக்கும் சொற்ப நிமிடங்கள்தான் நம்முன் அவர்கள் தோன்றியிருப்பார்கள்; சிலபல வார்த்தைகள்தான் நம்மிடம்…
Read Moreஎனக்கொரு பழக்கம் உண்டு. எங்கே எவ்வூருக்கு சென்றாலும் யாரிடமும் போய் வழி கேட்காமல் முடிந்தவரை செல்ல வேண்டிய இடத்தை நானே தேடிக் கண்டுபிடித்து அடைவது. அது ஏற்கனவே சென்ற ஊராக இருந்தாலும் சரி, முதல்முறை…
Read Moreபயணத்தில் ஒரு நாள் என்பது இரண்டு நாட்களுக்குச் சமம் எனத் தோன்றும். காரணம் நாம் பார்க்கும் இடங்கள் தொடங்கி மனிதர்கள் வரைக்கும் அனைத்துமே இரட்டிப்பு அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். இருந்தும் சில பயண…
Read Moreஇயற்கையானது எப்போதும் தன்னை திறந்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஊனக் கண் கொண்டு பார்க்கும் நம்மால்தான் அவற்றின் பேரழகை, பேரமைதியை, ஆர்ப்பரிப்பை, ஆழுள்ளத்தை, கருணையை, கதகதப்பை பார்க்க முடிவதில்லை…
Read Moreமாரியம்மன், பெரியாயி, வடுவச்சியம்மன், பொறடியாத்தா, வேடியப்பன், முனியப்பன், ஊமை வேடியப்பன், ஒத்த வேடியப்பன், ஐயனாரப்பன், எல்லைசாமி, கன்னிமார் போன்ற சிறுதெய்வங்களின் பெயர்களையும்… சிவன், பெருமாள்…
Read Moreஎதிர்பாராத பாடங்களையும் திகிலையும் ஊட்டக்கூடியதில் பயணத்தையும் அதில் எதிர்படும் எளிய மனிதர்களையும் மிஞ்சின ஒன்றில்லை என்பதை அன்றுதான் முதல் தடவையாக உணர்ந்தேன். வெயில் கொளுத்துமொரு நண்பகல்…
Read Moreஇயற்கையின் பேருரு முன்னால் நாமெல்லாம் சிறு துகளினும் துகளினும் துகள்தான் என்பதும், அதன் வல்லமை முன்பு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி சரணடைதல் ஒன்றே நாம் செய்யக் கூடுவது என்றும் பல தடவை உணர்ந்திருக்கிறேன்…
Read Moreபயணங்களின்போது மட்டும்தான் நம் கண்களோடு சேர்ந்து உள்ளமும் உடலும் திறந்துகொள்வதாகத் தோன்றும். அதனால்தான் சிறுசிறு அசைவுகளைக் கூட அவை தம்முள் சேகரித்து வைத்து வேண்டிய மட்டும் விரித்துப் பெருக்கி உவகை…
Read More