1 – பிறப்பொக்கும்
சில ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்கள் தாய் தந்தை பற்றி ஒரு பாடல் கேட்க எழுதினேன். இப்போதோ… உன்னால் தந்தையாகி, இதோ…
Read Moreசில ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் ரவிசுப்பிரமணியன் அவர்கள் தாய் தந்தை பற்றி ஒரு பாடல் கேட்க எழுதினேன். இப்போதோ… உன்னால் தந்தையாகி, இதோ…
Read Moreநீ பிறக்கும்போது உன்னை வரவேற்பதற்காக இதோ, உன் அப்பா உனக்காக ஒரு வரவேற்புப் பாடல் எழுதியிருக்கிறேன், பார்!
Read Moreஅன்பு மகவே… நீ ஆணா, பெண்ணா தெரியாது. எதுவாக இருந்தாலும் மகிழ்வேன். அதனால், உன்னை பொதுவான சொல்லால் ‘மகவு’ என்றே அழைக்கிறேன்…
Read More‘புள்ளிங்க என்ன கேக்கப் போறாங்களோ…?’ எனும் கேள்வியோடவே வந்த முத்துசாமிக் கவுண்டரைப் பார்த்துவிட்டு முதலில் எழுந்த மாணிக்கம் கேட்டான்…
Read Moreஊர் வரும் வரைக்கும் யாரிடமும் சரிவர முகம்கொடுத்துப் பேசாத முத்துசாமிக் கவுண்டர், வீட்டுக்கு வந்ததும் நேராக பூவரச மரத்தடியில் போட்டிருந்த…
Read Moreஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்துவிட்டது. மாரிமுத்து கவுண்டர், அதிகாலையிலேயே சீக்கிரம் எழுந்து இருட்டோடு இருட்டாக நடந்து…
Read Moreஉடைந்த குரலில் கவுண்டர் சொன்னது கேட்டு, ”செத்த நில்லு தே’’ என்றுவிட்டு, கட்டிலில் உட்கார்ந்திருந்த முருகனிடம் தட்டில் எடுத்துவந்திருந்த…
Read Moreசோலைக்கண்ணன் இறந்துபோய் சரியாக ஆறு மாதம் ஆகிறது. விடிந்தால் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை. முத்துசாமிக் கவுண்டரின் நண்பர் மாரிமுத்து கவுண்டர்…
Read Moreதுரிஞ்ச மரத்தின் மேல்கிளையில் எங்கிருந்தோ கொடுக்காய்ப்புளி முள் எடுத்துவந்து வைத்து கூடு கட்டிக்கொண்டிருந்த காகம்…
Read Moreகட்டுத்தெரு பின்னாலிருந்த துரிஞ்ச மரத்தடியில் உட்கார்ந்து செவடனுடன் பேசிக்கொண்டு, தீட்டுக்கல்லில் தன் பெரிய கொடுவாளைப் பார்த்துப் பார்த்து…
Read More