சொல்லன்றி எதுவுமற்றவன்! – 230

இங்கே சிதம்பரம் கோயில் குறித்த ஒரு கேள்வி. தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட எல்லா கோயில்களும் இன்றைக்கு தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. சிதம்பரம் கோயில் மட்டும் இன்னும் தீக்‌ஷிதர்கள் கையில் இருக்கிறது. இதை ஓர் எழுத்தாளராக எப்படி பார்க்கிறீர்கள்?

Read More

தாவர சங்கமம் – 9 : தாலவிலாசம்

‘தென்னை வச்சவன் தின்னுட்டு சாவான்; பனை வச்சவன் பார்த்துட்டு சாவான்’ என்னும் பழமொழியை அடிக்கடி எங்களூர் மூத்தோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதன் நேரடிப் பொருள், தென்னை மரம் சீக்கிரத்தில் காய்க்கும். அதனால் அதை நட்டவன்…

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 223

ஆக, எழுத்தாளருக்கு நிகராக வாழ்வை பணயம் வைத்து எழுதும் உண்மையானப் பத்திரிகையாளர்களே இல்லை என்று இதன்மூலம் சொல்ல வருகிறீர்களா?

Read More
எழுத்தளவு-+=