வானும் மண்ணும்
இயற்கை மீது பெரும் காதல் கொண்ட ஒருவன், அவை பற்றிய தன் புரிதலை பிறருக்கும் சொல்கிறான்…
Read Moreஇயற்கை மீது பெரும் காதல் கொண்ட ஒருவன், அவை பற்றிய தன் புரிதலை பிறருக்கும் சொல்கிறான்…
Read Moreஅடித்தால் அடித்துக்கொள்ளும், பிடித்தால் பிடித்துக்கொள்ளும் உறவுகளில் முதன்மையானது மாமியார் – மருமகள் உறவு. இது காலந்தோறும் இருப்பது, காலத்துக்கேற்ப இசைவது…
Read Moreஅதிகாலை விழித்ததும் குளம்பியோடு (coffee) உற்சாகமாக ஆரம்பிக்கும் தித்திப்பு பொழுது, நள்ளிரவு உறங்கும்வரைக்கும் இதழ்வழி காதலாக இடைவிடாமல் அரும்பிக்கொண்டே இருக்கிறது…
Read Moreநேற்றும் காதல், இன்றும் காதல், நாளையும் காதல். ஆம்! என்றும் காதல்…
Read Moreஅவளுக்கும் (Cellphone) அவள் சொல்வதை சொல்லும் இருதலை ஒலியனான தனக்குமான (Headset) அழகிய உறவைப் பற்றி இதுவரை பேசிடாத இவ்வுலகத்தாரைப் பார்த்து அவனே சொல்கிறான்…
Read Moreமஞ்சள் மேகத்தை தூதாக அனுப்பி, தன் காதலனிடம் போய் தன்னைப் பற்றி எத்தகவலையும் சொல்லாமல், தன் உள்ளக் காதலையும், அதன் செல்ல மோதலையும் சொல்லச் சொல்கிறாள்…
Read Moreகாதல் இருந்தும் வாழும். இறந்தும் வாழும். காதலுக்கு ஏது வயது? காதலுக்கேது இறப்பு?
Read Moreவைகறையில் விழிக்கும் கோழிகளிடம் தன் ஆழ்கடல் மனசுக்குள் வைத்த ஆசையைச் சொல்லி, கவிதையாக கூவச்சொல்கிறாள், எட்டி எட்டி தாவச்சொல்கிறாள். அது மட்டுமா? இன்னும் இன்னும்…
Read More