திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

சில பயணங்களையும், அதில் எதிர்படும் சில மனிதர்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறக்கமுடியாது. இத்தனைக்கும் சொற்ப நிமிடங்கள்தான் நம்முன் அவர்கள் தோன்றியிருப்பார்கள்; சிலபல வார்த்தைகள்தான் நம்மிடம்…

Read More

வாழும் காலத்திலேயே பெற்றோருக்கு செய்த சிறப்பு – எ.த.இளங்கோ

மூன்றாண்டுகளுக்கு முன் வடசென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற ‘சென்னை தின விழா’வில் எனக்கு அறிமுகமானார் வடிவரசு. இடையில் நேரடியாகப் பார்க்கவில்லை, பேசவில்லை என்றாலும் தொடர்ந்து முகநூல் தொடர்பில்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

எனக்கொரு பழக்கம் உண்டு. எங்கே எவ்வூருக்கு சென்றாலும் யாரிடமும் போய் வழி கேட்காமல் முடிந்தவரை செல்ல வேண்டிய இடத்தை நானே தேடிக் கண்டுபிடித்து அடைவது. அது ஏற்கனவே சென்ற ஊராக இருந்தாலும் சரி, முதல்முறை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

பயணத்தில் ஒரு நாள் என்பது இரண்டு நாட்களுக்குச் சமம் எனத் தோன்றும். காரணம் நாம் பார்க்கும் இடங்கள் தொடங்கி மனிதர்கள் வரைக்கும் அனைத்துமே இரட்டிப்பு அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். இருந்தும் சில பயண…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – ஒரு வாழ்த்தும் ஒரு நம்பிக்கையும்

அருமைத் தம்பி வடிவரசு (அவரை தம்பி என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன்) `ஐயா என்ற 95 வயது குழந்தை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஒரு கிராமத்து மனிதரின் அன்றாட நிகழ்வுகளை மிக யதார்த்தமாகச் சொல்லி…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

இயற்கையானது எப்போதும் தன்னை திறந்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஊனக் கண் கொண்டு பார்க்கும் நம்மால்தான் அவற்றின் பேரழகை, பேரமைதியை, ஆர்ப்பரிப்பை, ஆழுள்ளத்தை, கருணையை, கதகதப்பை பார்க்க முடிவதில்லை…

Read More
எழுத்தளவு-+=