சொல்லின்றி எதுவுமற்றவன்! – 183

வாசித்து முடித்ததும் ‘நாமும் ஒரு பயணம் போயிட்டு வந்தா என்ன?’ என்று தோன்றும் வகையிலான நூல் உங்களது அடுத்த நூலான ‘திருவாளர் ஊர்சுற்றி’. முகப்பு அட்டை தொடங்கி உள்ளடக்கம் வரை பலப் புதுமைகள் கொண்டது. இந்நூல் உருவான விதம் பற்றி சொல்லுங்கள்.

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 182

அருமை, வாழ்த்துகள். கிட்டத்தட்ட இந்நெடிய நேர்காணல் ஆரம்பித்து ஆறு மாதம் முடிந்து, ஏழாவது மாதம் தொடங்கிவிட்டது. இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது, அதற்குள் ஆறு மாதம். சரி, கேள்விக்கு வருவோம். நாவலின் சில இடங்களில் மட்டுமே வந்தாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இன்னொரு பாத்திரம் சோலைக்கண்ணன். அவர் பேசுவது கெட்டவார்த்தைகள் என்றாலும், அது வாசிக்கையில் முகசுளிப்பை ஏற்படுத்தாதபடி வடிவமைத்திருப்பீர்கள். இதை எவ்வாறு கைகொண்டீர்கள்?

Read More

எல்லா அங்கீகாரத்துக்கும் தகுதியான நூல் – விஜயா பதிப்பகம் வேலாயுதம்

நேற்று முன்தினம் மாலை கோவை – விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அழைத்திருந்தார்.”வணக்கம் வடிவரசு. நலமா இருக்கீங்களா? உங்களோட ‘நிலைத்திணை’ய இப்போதான்…

Read More

தாவர சங்கமம் – 7 : கற்கனவு

மாணிக்கவாசகர் தம் சிவபுராணத்தில் ‘புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும், பலவகை மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும்…

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 181

தென்பெண்ணை ஆறு பற்றி தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள். இந்நாவலிலும் அது தொடர்கிறது. நான் அறிந்தவரை உங்கள் அளவுக்கு தென்பெண்ணையை பதிவு செய்துவரும் இன்னொருவர் இல்லை. இந்த அளவுக்கு எழுத என்ன காரணம்?

Read More

தாவர சங்கமம் – 6 : தனிப்பெருங்கணக்கு

எனதிந்த முப்பத்து நான்காம் வயதிலிருந்து பால்ய காலத்தை திரும்பிப் பார்க்கையில் இயற்கை என்னும் மூதன்னை அதிலும் குறிப்பாக, மரம் செடி கொடி புல் பூண்டுகள்…

Read More
எழுத்தளவு-+=