சொல்லின்றி எதுவுமற்றவன்! – 180

இந்தத் தேய்வுக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பெற்றோர்களும் அவர்களது வளர்ப்பும் சூழலும்தான் காரணம். என்றைக்கு நம்மைச் சுற்றியுள்ள தாவர சங்கமங்களை சரியான முறையில் அறிமுகப்படுத்தி அடுத்தடுத்த தலைமுறையினரை வளர்க்கிறோமோ, அப்போதுதான் அவர்களிலிருந்து உருவாகி வரும் படைப்பாளிகளிடமும், அவர்தம் படைப்புகளிலும் தாவரங்களையும், அவை சார்ந்த மக்கள் வாழ்வையும் காணமுடியும்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 179

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=