அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

தோழி ஒருவர் என்னிடம் பேசும்போதெல்லாம் அடிக்கடி ஒரு கேள்வியை வியந்து கேட்பார். ‘எப்படி ஒரு விசயத்த அழகா திட்டமிட்டு கொஞ்சம் கூட சமரசம் இல்லாம உங்களால தொடர்ந்து செய்ய முடியுது?’ இப்படி அவர் கேட்கும்போதெல்லாம்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

உங்களிடமிருந்து இதுவரை நான் கற்றுக்கொண்டதெனப் பார்க்கப்போனால் எத்தனையோவற்றை சொல்லமுடியும். என்றபோதும், அவற்றில் முதன்மையான ஒன்றாகப் பார்ப்பது நடக்கும் பழக்கத்தைதான் ஐயா. நடத்தல் எத்தனை சுகமானது, எத்தனை…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கடைசியாக ஊருக்கு வந்திருந்தபோது, நிலத்தில் கிணற்றுமேட்டிலிருக்கும் எட்டிமரத்தடி நிழலில் போட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து தங்களிடம் பேசிக்கொண்டிருக்கையில், பேச்சுவாக்கில்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சின் நடுவில் மூதாதையர்கள் பற்றிய பேச்சு வந்தது. ‘தன் தந்தையைத் தாண்டி, அவர் செய்யும் தொழில்தாண்டி தனக்கு வேறெதுவும் தெரியாது’ என்றார்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

யாராவது என்னிடம் வந்து, ‘உலகிலேயே உங்களுக்கு மிகப் பிடித்த இடம் எது?’ என்று கேட்டால், நம் பழைய கூரை வீட்டைத்தான் சொல்வேன் ஐயா. காரணம், எவ்வித வசதி வாய்ப்புகளும் இல்லாதபோதும் அவ்வீடு நினைத்ததை விட அதிகமான…

Read More
எழுத்தளவு-+=