ஐயா (எ) 95 வயது குழந்தை! – 12

ஐயா அடிக்கடி வருத்தப்பட்டு சொல்லும் ஒரு விஷயம், ”நான் ஒங்களுக்குன்னுப் பெருசா சொத்து பத்து எதுவும் சேத்துவக்காமப் போயிட்டன்” என்பதுதான். அவர் அப்படிச் சொல்லி வருத்தப்படும்போதெல்லாம்…

Read More

முரம்பு அகராதி – கடிதங்கள் 1

அன்புள்ள வடிவரசு சகோ, முரம்பு அகராதி அறிவிப்பு பார்த்தேன். நீங்க சொன்னதுபோல இதுவரைக்குமே இல்லாத புதிய முயற்சிதான் இது. நினைத்ததை விட இன்னும் சிறப்பாவே செய்ய அன்போடு என் வாழ்த்துக்கள்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 11

ஐயா ஒரு தடவை நான் வீட்டிலிருந்து சென்னைக்கு கிளம்புகையில் அருகில் வந்து (அப்போதுதான் நான் லயோலாவில் முதுகலை சேர்ந்திருந்தேன்), ”எப்ப்பா… இந்த காலேஜி காலேஜின்னு சொல்றாங்களே… அது எப்டி இருக்கும்?

Read More

காலம் போட்ட கணக்கு

2013 ஆம் ஆண்டு ஒருநாள் முற்பகல் வேளையில் திருவல்லிக்கேணியிலுள்ள செந்நிற பழங்கட்டிடம் ஒன்றில் முதுகலை இதழியல் மாணவர்களான எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருந்தார் முனைவர் பால.இரமணி ஐயா அவர்கள்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 10

ஐயாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றாலும் தான் ஒருபோதும் கைநாட்டாக இருக்கக்கூடாதென நினைத்து யாரிடமோ தன் பெயரை மட்டும் எழுதக் கற்றுத்தரும்படிக் கேட்டு சிறுவயதிலேயே கற்றுக்கொண்டார். அத்தோடு…

Read More

நீங்கமற இருப்பவன்

நண்பன் மணி (எ) வரதராஜன் மரணித்து இன்றோடு 193 நாட்கள் ஆகின்றன. எப்போதும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் அவனுக்கு இன்று பிறந்தநாள். கூப்பிட மனம் எண்ணினாலும் கூப்பிடும் தொலைவில் அவன் இல்லை…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 9

ஐயா – போகிறபோக்கில் மிக நுணுக்கமான விஷயங்களைக் கூட கற்றுத்தருவதில் படு கெட்டிக்காரர். அதேபோல்… சின்னச் சின்ன விஷயங்களைக் கூட சுவைக்க சுவைக்க ரசிப்பதெப்படி எனவும் அவ்வளவு சுவாரசியமாக…

Read More
எழுத்தளவு-+=