ஐபக்கம் – 079 : ஆழியன்னை

ஐ பிறந்து இன்றோடு சரியாக ஆறு மாதம் ஆகின்றது. நாட்களில் சொன்னால் 184 நாட்கள். ஆகையால் அவனுக்கு இந்த 28 ஆம் தேதியில் கடல் அறிமுகப்படுத்துவதற்காக…

Read More

ஐபக்கம் – 078 : வேண்டலும் நிறைவேற்றலும்

இன்று ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பதால் ஐ’யை அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குக் கூட்டிப் போய், அவன் கையால்…

Read More

ஐபக்கம் – 075 : நிம்மதிப் பெருமூச்சு

நாங்கள் வசிக்கும் ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஒரு மூத்த குழந்தைகள் நல மருத்துவர் இருக்கிறார் (பெயர் மணி). அவர் அனுபவம் மிக்க அரசு மருத்துவர் என்பதால்…

Read More

ஐபக்கம் – 072 : பெருவலி

என்னதான் நாம் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் சில சம்பவங்கள் நம்மையும் மீறி எதிர்ப்பாராத விதமாக நிகழ்ந்து பெரிதாய் கலங்கடித்து விடக்கூடும். ஆம், அப்படியான…

Read More

ஐபக்கம் – 071 : தூங்காதே, அம்மா-அப்பா தூங்காதே…

மதியும் நானும் இன்று மிகச் சோர்வாக இருந்ததால், ‘சீக்கிரம் தூங்கலாம்’ என்று முடிவெடுத்து, அதிசயமாக ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கை போட்டு படுத்துவிட்டோம்…

Read More

ஐபக்கம் – 070 : ஒரு சங்கப் பாடல்

நேற்று நூலகத்தில் உட்கார்ந்து சங்கப் பாடல் படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று தோன்றியது. ‘ஐக்கு நாம ஒரே ஒரு சங்கப் பாட்ட சொல்லணும்னா…

Read More
எழுத்தளவு-+=