திருவாளர் ஊர்சுற்றி – 13 : கிறுக்குப்பயணம்

பயணங்களில் கிறுக்குத்தனமான பயணம் என ஒன்று இருப்பதாக எப்போதும் தோன்றும். அது மற்ற பயணங்களை காட்டிலும் கூடுதல் சுவையானது. நிமிடத்திற்கு நிமிடம், ஏன் நொடிக்கு நொடி புதுப்புது அனுபவங்களையும், பாடங்களை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 12 : எக்கரணை

ஒன்றை நினைத்திருப்போம். அது ஏற்கெனவே நடந்ததுபோல இருக்கும். ஆனால் அப்போதுதான் முதல்தடவையாக நடக்கும். அப்படியான பயண நிகழ்வொன்று கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நிகழ்ந்தது. அதுவும் யாருமற்ற…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 11 : மயிலிறகீசன்

‘நாம் ஒன்று நினைத்துப் போனால், அது ஒன்றாக இருக்கும்’ என்பார்களே… அது எங்கே பொருந்துகிறதோ இல்லையோ, பயணத்தில் மிகச் சரியாக பொருந்திவிடுவதுண்டு. ஆம்! கடந்த 2020 ஆம் ஆண்டு நண்பர்கள் இருவரோடு கொல்லி…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

சில பயணங்களையும், அதில் எதிர்படும் சில மனிதர்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறக்கமுடியாது. இத்தனைக்கும் சொற்ப நிமிடங்கள்தான் நம்முன் அவர்கள் தோன்றியிருப்பார்கள்; சிலபல வார்த்தைகள்தான் நம்மிடம்…

Read More

வாழும் காலத்திலேயே பெற்றோருக்கு செய்த சிறப்பு – எ.த.இளங்கோ

மூன்றாண்டுகளுக்கு முன் வடசென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற ‘சென்னை தின விழா’வில் எனக்கு அறிமுகமானார் வடிவரசு. இடையில் நேரடியாகப் பார்க்கவில்லை, பேசவில்லை என்றாலும் தொடர்ந்து முகநூல் தொடர்பில்…

Read More
எழுத்தளவு-+=