‘திருவாளர் ஊர்சுற்றி’ – பயண நூல் முடிவு

ஒருவர் பயணியாகவும் ஊர்சுற்றியாகவும் இருக்க முதல் தேவை பணத்தை காட்டிலும் மனம்தான் என்பேன். மனம் இருந்தால் பணம் ஒரு பிரச்சினையே இல்லையென்று எப்போதும் தோன்றும். அடுத்ததாக ‘ஒரு பயணம் என்ன செய்யும்?’ எனக் கேட்டால்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 16 : அவுரருவி

சிறுவயதில் என்றோ எப்படியோ ஆரம்பித்த ஒரு பழக்கம் வாழ்நாளெல்லாம் நம்முடன் வருவது குறித்து பலதடவை யோசித்திருக்கிறேன். அதுவும் விளையாட்டுத்தனமாக தொடங்கிய பழக்கம், பயணங்களில் கூடுதல் சுவையை விளைவிப்பதை நினைத்தால்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 15 : செங்கோடு

அடிக்கடி ஒன்று தோன்றுவதுண்டு. அதிலும் குறிப்பாக பயணங்களின்போது. ‘ஏன் இப்படி சில விஷயம் மட்டும் அதுவா நடக்குது? அதுவும் நம்மளக் கொண்டு நடத்திக்கிது?’. நினைக்கும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். அப்படியான…

Read More

அப்பாவின் காதலன் – ராம்

நண்பர் வடிவரசு சமகால இலக்கியத்திற்கு புதுவரவு. பத்திரிகையாளராக பயணித்து எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் தன்னை உருமாற்றியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் திருவடத்தனூர் கிராமத்தை மையமாக கொண்டு தன்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 14 : தடக்தடக்வண்டி

சிறுவனாக இருக்கும்போது எங்கள் கிராமத்துக்கு வந்து போகும் ஒரே பச்சை நிற அரசுப் பேருந்தினை ஓடிப்போய் சாலையோரமாக நின்றுகொண்டு பார்க்கும்போதெல்லாம், ‘எப்டிதான் இதுக்குள்ள ஒக்காந்துகினு திர்ணாமல வரக்கும்…

Read More
எழுத்தளவு-+=