பானகம்

வெல்லத்துடன் பொரி, கடலை கலந்த குடிநீர்.
[தெய்வத்துக்கு படைக்கவும், நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது.]
[பானகம் = பானவம்]
– யாரு வூட்ல பானகம் குடிச்சாலும் செரி, பச்ச வக்கும்போது குடிக்கறதுக்கு ஈடாவாது.
– தின்னது சீரணம் ஆவலன்னு வையி, ஒரு சொம்பு பானவம் கரச்சிக் குடி… சட்டுனு ஆய்டும்.
*