அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

‘புஸ்தகம்னா என்னான்னுலாம் எனக்குத் தெரியாது. ஆனா, எதோ பெரிய விசயம்னு மட்டும் தெரிது’. தங்களின் 95-வது பிறந்த நாளுக்குப் பரிசாக நான் உங்களைப் பற்றி எழுதிய புத்தகத்தைப் பார்த்துவிட்டு தாங்கள் சொன்ன…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

நாம வாழற இந்த பூமி மனுசங்களுக்கு மட்டுமானதில்ல. செடி கொடி மரம் பறவ மிருகம் பாம்புன்னு எல்லாத்துக்கும் சொந்தமானது. இத புரிஞ்சிக்காத ஒரே ஜீவன் மனுசன் மட்டும்தான். தாங்கள் சொன்ன இவ்வார்த்தைகள் நினைவுக்கு…

Read More

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 2 : நான்குபேர்

‘நாம் ஒருபோதும் நினைக்கவே கூடாது, தவிர்க்க வேண்டும்’ என நினைக்கும் விஷயம்தான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வரும், தவிர்க்க முடியாமல் போகும் என்பார்கள். அப்படித்தான் ஐயா இருக்கிறது இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

உங்கள் மகன் வடிவரசு எழுதுவது. நலமாக உள்ளீர்களா? நான் இங்கு நலமாக இருக்கிறேன். தங்களை நேரில் சந்தித்துப் பேசி இன்றோடு 198 நாட்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட ஆறரை மாதங்கள். என் வாழ்நாளில் இதுவரை இவ்வளவு நாட்கள்…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

‘என்னிலிருந்து ஐயாவையும், ஐயாவிலிருந்து என்னையும் ஒருபோதும் பிரிக்கமுடியாது’ என்பதை என்னை அறிந்தவர்களும், எனது தந்தை குறித்து நான் எழுதிய என் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யை வாசித்தவர்களும் நன்க…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – கடிதங்கள் 1

“ஐயா (எ) 95 வயது குழந்தை” புத்தகம் ஐயா அவர்களின் அன்பையும், அனுபவங்களையும், வாழ்க்கை பாடங்களையும் எங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்ட பேரழகான படைப்பு…

Read More

முரம்பு அகராதி – கடிதங்கள் 1

அன்புள்ள வடிவரசு சகோ, முரம்பு அகராதி அறிவிப்பு பார்த்தேன். நீங்க சொன்னதுபோல இதுவரைக்குமே இல்லாத புதிய முயற்சிதான் இது. நினைத்ததை விட இன்னும் சிறப்பாவே செய்ய அன்போடு என் வாழ்த்துக்கள்…

Read More

தலை தீபாவளி! – இரு கடிதங்கள்

அருமையான முயற்சி, ரசிக்க வைக்கும் கட்டுரைகள், தலை தீபாவளி கட்டுரையை மட்டும் படிக்க நேரம் இருந்தது. அழகான சொல்லாடல், அற்புதமான அனுபவம்! எல்லோருக்கும் இப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசை…

Read More
எழுத்தளவு-+=