சொல்லின்றி எதுவுமற்றவன்! – 095

சில முகங்களை உங்கள் எழுத்தில் வாசிக்கும்போதே திடுக்கிட வைக்கிறது. உதாரணமாக அம்மணள். எழுதிய உங்களை அவ்வாறு திடுக்கிட வைக்கவில்லையா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 094

திரும்பவும் பார்க்காத பாட்டையா, திட்டம்மா, நகலி, வக்கீலண்ணா, பத்தாள், அறிமுகன், அவளான், மன(த்)தி போன்றவர்களில் யாரை பார்க்கவேண்டும் அல்லது யாரிடம் பேசவேண்டும் என்று இப்போது நினைக்கிறீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 093

கேட்கவே சங்கடமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அல்லது இதிலிருந்து சற்று வேறுபட்ட கேள்வி. இந்த இருபது முகங்களில் எந்தெந்த முகத்தை எழுதிய பிறகு பார்த்தீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 090

அம்மணள், திட்டம்மா, ஏகாந்தர், நகலி, மோனன், ஞாளியார், நட்புறா, மன(த்)தி, வினாமுகர்… இப்படி நூலில் உள்ள ஒவ்வொரு முகங்களின் பெயரும் புதுமையாக இருக்கிறதே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 089

உங்கள் மூன்றாவது நூலான ‘முகங்கள்’ இருபது நாளில், அதுவும் நாளுக்கு ஒரு முகமாக முகநூலில் தொடர்ந்து எழுதி பல நூறு பேர்களால் வாசிக்கப்பட்டு பின்பு நூலானது. இந்நூல் குறித்த எண்ணம் எப்போது, எப்படி வந்தது உங்களுக்கு?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 088

இப்போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நீங்கள் படித்த லயோலா கல்லூரி நூலகத்தில் உங்கள் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யை தந்ததற்கு, ‘இலவசமாக இந்நூலை பெறமாட்டோம்’ எனச் சொல்லிவிட்டு, அதற்கான தொகையை காசோலையாக தந்ததாக ஒரு பதிவு போட்டிருந்தீர்களே?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 087

கேட்கும்போதே அம்மகிழ்ச்சி எனக்குள்ளும் வந்து ஒட்டிக்கொண்டதை உணர முடிகிறது. சரி, இந்நூலை நீங்கள் படித்த லயோலா கல்லூரி எப்படி வெளியிட்டது?

Read More
எழுத்தளவு-+=