சொல்லின்றி எதுவுமற்றவன்! – 185

‘பிட்லர்’ கட்டுரை திகிலூட்டும் பெரும் அனுபவத்தைத் தந்தது. இதுபோன்ற அரிய அனுபவமெல்லாம் பயணத்தில் மட்டும்தான் சாத்தியம் அல்லவா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 183

வாசித்து முடித்ததும் ‘நாமும் ஒரு பயணம் போயிட்டு வந்தா என்ன?’ என்று தோன்றும் வகையிலான நூல் உங்களது அடுத்த நூலான ‘திருவாளர் ஊர்சுற்றி’. முகப்பு அட்டை தொடங்கி உள்ளடக்கம் வரை பலப் புதுமைகள் கொண்டது. இந்நூல் உருவான விதம் பற்றி சொல்லுங்கள்.

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 182

அருமை, வாழ்த்துகள். கிட்டத்தட்ட இந்நெடிய நேர்காணல் ஆரம்பித்து ஆறு மாதம் முடிந்து, ஏழாவது மாதம் தொடங்கிவிட்டது. இப்போதுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது, அதற்குள் ஆறு மாதம். சரி, கேள்விக்கு வருவோம். நாவலின் சில இடங்களில் மட்டுமே வந்தாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இன்னொரு பாத்திரம் சோலைக்கண்ணன். அவர் பேசுவது கெட்டவார்த்தைகள் என்றாலும், அது வாசிக்கையில் முகசுளிப்பை ஏற்படுத்தாதபடி வடிவமைத்திருப்பீர்கள். இதை எவ்வாறு கைகொண்டீர்கள்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 181

தென்பெண்ணை ஆறு பற்றி தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள். இந்நாவலிலும் அது தொடர்கிறது. நான் அறிந்தவரை உங்கள் அளவுக்கு தென்பெண்ணையை பதிவு செய்துவரும் இன்னொருவர் இல்லை. இந்த அளவுக்கு எழுத என்ன காரணம்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 176

உண்மைதான். நானும் கூட இவ்வாறு எண்ணியதுண்டு. என்றாலும், காலப்போக்கில் அவையெல்லாம் இல்லாமல் போய்விடும் என்று தோன்றும். நான் சொல்லவருவது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.

Read More
எழுத்தளவு-+=