சொல்லின்றி எதுவுமற்றவன்! – 178
நிலைத்திணைக்கு அடுத்தப்படியாக இந்நாவலில் தாவரங்கள் பற்றிய பல அரிய தகவல்கள் இருக்கின்றனவே?
ஆமாம். மண்ணையும் மக்களையும் எழுதும்போது, அவர்களோடு அவர்களது வாழ்வில் ஒன்றரப் பின்னிப் பிணைந்திருக்கும் தாவரங்களை விட்டுவிட்டு எழுதமுடியாது. அதிலும் முக்கியமாக அந்தந்த மண்ணுக்கு உரிய தாவரங்களை. சங்க இலக்கியம் தொடங்கி, தற்கால இலக்கியம் வரை தொடர்ந்துவரும் மரபு இது.
[இன்னும்]
*