புண்ணியதானம்

இறந்தவர்களுக்கு காரியம் (கருமாதி) செய்யாமல் சில சடங்கு சம்பிரதாயங்கள் மட்டும் செய்வது மற்றும் புண்ணியம் தரும் கொடை.

[புண்ணியதானம்]

– பாட்டி வூட்ல நாளிக்கி புண்ணியதானம் பண்ணப்போறாங்களாம், வர்றீயா போவலாம்.

– தாத்தா உயிரோட கீறப்பதான் சண்டப் போட்டீங்க, செத்து புண்ணியதானம் பண்றப்பயுமா போடுவீங்க…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=