காலம் போட்ட கணக்கு
2013 ஆம் ஆண்டு ஒருநாள் முற்பகல் வேளையில் திருவல்லிக்கேணியிலுள்ள செந்நிற பழங்கட்டிடம் ஒன்றில் முதுகலை இதழியல் மாணவர்களான எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருந்தார் முனைவர் பால.இரமணி ஐயா அவர்கள்…
Read More2013 ஆம் ஆண்டு ஒருநாள் முற்பகல் வேளையில் திருவல்லிக்கேணியிலுள்ள செந்நிற பழங்கட்டிடம் ஒன்றில் முதுகலை இதழியல் மாணவர்களான எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருந்தார் முனைவர் பால.இரமணி ஐயா அவர்கள்…
Read Moreநிலத்தின் நடுவில் சிறு மேடு போன்று கல்லாலும், மண்ணாலும், மரம் செடிகொடிகள் சூழவும் காணப்படும்…
Read Moreஐயாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றாலும் தான் ஒருபோதும் கைநாட்டாக இருக்கக்கூடாதென நினைத்து யாரிடமோ தன் பெயரை மட்டும் எழுதக் கற்றுத்தரும்படிக் கேட்டு சிறுவயதிலேயே கற்றுக்கொண்டார். அத்தோடு…
Read Moreநண்பன் மணி (எ) வரதராஜன் மரணித்து இன்றோடு 193 நாட்கள் ஆகின்றன. எப்போதும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் அவனுக்கு இன்று பிறந்தநாள். கூப்பிட மனம் எண்ணினாலும் கூப்பிடும் தொலைவில் அவன் இல்லை…
Read Moreஐயா – போகிறபோக்கில் மிக நுணுக்கமான விஷயங்களைக் கூட கற்றுத்தருவதில் படு கெட்டிக்காரர். அதேபோல்… சின்னச் சின்ன விஷயங்களைக் கூட சுவைக்க சுவைக்க ரசிப்பதெப்படி எனவும் அவ்வளவு சுவாரசியமாக…
Read Moreஅருமையான முயற்சி, ரசிக்க வைக்கும் கட்டுரைகள், தலை தீபாவளி கட்டுரையை மட்டும் படிக்க நேரம் இருந்தது. அழகான சொல்லாடல், அற்புதமான அனுபவம்! எல்லோருக்கும் இப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசை…
Read Moreஐயாவைப் பற்றி எப்போதும் பாசிட்டிவ்வாகவே பேசுகிறேன் (எழுதுகிறேன்) என பலர் நினைக்கலாம். ஆம்! அவரைப் பற்றிப் பேச பாசிட்டிவ்வான விஷயங்கள் அதிகமாக இருப்பதே அதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று…
Read Moreஉங்க புதிய இணையதளத்த இப்போதான் பார்த்தேன். ரொம்ப நேர்த்தியாகவே வந்திருக்கு. ஆனா ஒரு கேள்வி. வாசிப்பு வெகுவா குறைந்துட்டு வர்ற இந்த நேரத்துல எந்த நம்பிக்கையில தினமும் எழுதனும்னு இணையதளம்…
Read More