கருநாள்

(ஒருவரையொருவர் கண்டு நலம் விசாரித்து, ஒன்றுகூடி விளையாடி மகிழும் மாட்டுப்பொங்கலை அடுத்த) காணும் பொங்கல் தினமான கரிநாள்.
[கருநாள்]
– போன வருசம் கருநாளன்னிக்கி பாத்தது, அதுக்கப்பறம் இப்பதான் பாக்கறன்.
– கருநாளுனாலே நம்மூரு உறியடியும், வழுக்குமரமும்தான் மொதல்ல ஞாபகத்துக்கு வரும்.
*