திர்ணா

திருவிழா.

[திர்ணா = திருணா]

– ஆடி மாசம் வந்தா போரும், எல்லாத்துக்கும் ஆத்து திர்ணாதான் மொத நாபகம் வரும்.

– நாலு வருசத்துக்கு முன்னால திர்ணாவுக்கு போறன்னு போனவன்தான், அதுக்கப்பறம் வூட்டுக்கு வரவே இல்ல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=