கொல்லி

நிலம்.

[அதிலும் குறிப்பாக விவசாய நிலம். கொல்லை எனும் சொல்லிலிருந்து மருவி வந்தது.]

[கொல்லி]

– காலில ஏன்ச்சதும் மொத வேலயா கொல்லிக்கி போயி வந்துட்டுதான் மத்த எதுவாருந்தாலும் பண்ணுவாரு.

– அவனே எப்பப்பாரு கொல்லியே கெதியா கெடக்கறவன், அவனப்போயி எதுக்கு வம்பீக்கற?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=