கண்ணாலமூடி

சோறு வடிக்கப் பயன்படும் சிறுசிறு துளைகளுள்ள (மூடி போன்ற) மண் பாத்திரம்.

[கண்ணாலமூடி = கண்ணாலன்மூடி]

– கண்ணாலமூடில சோறு வடிச்சாக்கா ஒரு சோறு கூட வெளிய வராது, அம்மாம் பதுவிசாருக்கும்.

– இன்னிக்கி வடித்தட்டு மாரி, அன்னிக்கிலாம் கண்ணால மூடிலதான் எல்லாரும் சோறு வடிப்பாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=