சொல்லின்றி எதுவுமற்றவன்! – 067

ஆமாம், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நானும் பார்த்தேன். இந்தப் பாடலை பாடிய செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதியினர், எழுதிய உங்கள் பெயரையும், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை பெயரையும் கூறாமல், ஏதோ அவர்களே உருவாக்கினது போல சொல்லிப் பாடினார்கள்.

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 064

முன்பெல்லாம் ஓர் ஆல்பம் என்றால் ஐந்தாறு பாடல்கள் இருக்கும். ஆனால் அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு பாடலுக்கு வந்து நிற்கிறது. இந்த சூழலில் பொதிகை தொலைக்காட்சிக்காக நீங்கள் எழுதிய ‘சுகமான சுதந்திரம்’ ஆல்பம் ஐந்து பாடல்கள் கொண்டது. அதைப் பற்றி சொல்லுங்கள்…

Read More
எழுத்தளவு-+=