சொல்லின்றி எதுவுமற்றவன்! – 067

ஆமாம், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நானும் பார்த்தேன். இந்தப் பாடலை பாடிய செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதியினர், எழுதிய உங்கள் பெயரையும், இசையமைப்பாளர் ஷ்ரவன் கலை பெயரையும் கூறாமல், ஏதோ அவர்களே உருவாக்கினது போல சொல்லிப் பாடினார்கள்.

Read More
எழுத்தளவு-+=