ஐயா (எ) 95 வயது குழந்தை! – 13

ஐயாவின் ரசனை எதையும் ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தான் செய்யும் எதிலும் ரசனையோடு ஈடுபடுவார். அதேபோல் தனக்குத் தேவையான எதையும் ரசனையோடு தேடி வாங்குவார்; செய்து கொள்வார்; செய்யச் சொல்வார்…

Read More

‘பெண்களால் ஆனவன் நான்’ – முதல் சுயபேட்டி!

விகடன் மாணவப் பத்திரிகையாளராக ஓராண்டு; அதில் தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றது. பின் மூன்றரை ஆண்டுகள் விகடனில் நிருபராகவும், அதிலும் ஒன்றரை வருடம் தலைமை நிருபராகவும் இருந்த என்னுள்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 12

ஐயா அடிக்கடி வருத்தப்பட்டு சொல்லும் ஒரு விஷயம், ”நான் ஒங்களுக்குன்னுப் பெருசா சொத்து பத்து எதுவும் சேத்துவக்காமப் போயிட்டன்” என்பதுதான். அவர் அப்படிச் சொல்லி வருத்தப்படும்போதெல்லாம்…

Read More

முரம்பு அகராதி – கடிதங்கள் 1

அன்புள்ள வடிவரசு சகோ, முரம்பு அகராதி அறிவிப்பு பார்த்தேன். நீங்க சொன்னதுபோல இதுவரைக்குமே இல்லாத புதிய முயற்சிதான் இது. நினைத்ததை விட இன்னும் சிறப்பாவே செய்ய அன்போடு என் வாழ்த்துக்கள்…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 11

ஐயா ஒரு தடவை நான் வீட்டிலிருந்து சென்னைக்கு கிளம்புகையில் அருகில் வந்து (அப்போதுதான் நான் லயோலாவில் முதுகலை சேர்ந்திருந்தேன்), ”எப்ப்பா… இந்த காலேஜி காலேஜின்னு சொல்றாங்களே… அது எப்டி இருக்கும்?

Read More

காலம் போட்ட கணக்கு

2013 ஆம் ஆண்டு ஒருநாள் முற்பகல் வேளையில் திருவல்லிக்கேணியிலுள்ள செந்நிற பழங்கட்டிடம் ஒன்றில் முதுகலை இதழியல் மாணவர்களான எங்களுக்கு வகுப்பெடுக்க வந்திருந்தார் முனைவர் பால.இரமணி ஐயா அவர்கள்…

Read More
எழுத்தளவு-+=