திருவாளர் ஊர்சுற்றி – 11 : மயிலிறகீசன்

‘நாம் ஒன்று நினைத்துப் போனால், அது ஒன்றாக இருக்கும்’ என்பார்களே… அது எங்கே பொருந்துகிறதோ இல்லையோ, பயணத்தில் மிகச் சரியாக பொருந்திவிடுவதுண்டு. ஆம்! கடந்த 2020 ஆம் ஆண்டு நண்பர்கள் இருவரோடு கொல்லி…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 10 : பயணமுகம்

சில பயணங்களையும், அதில் எதிர்படும் சில மனிதர்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறக்கமுடியாது. இத்தனைக்கும் சொற்ப நிமிடங்கள்தான் நம்முன் அவர்கள் தோன்றியிருப்பார்கள்; சிலபல வார்த்தைகள்தான் நம்மிடம்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 9 : தன்வழி

எனக்கொரு பழக்கம் உண்டு. எங்கே எவ்வூருக்கு சென்றாலும் யாரிடமும் போய் வழி கேட்காமல் முடிந்தவரை செல்ல வேண்டிய இடத்தை நானே தேடிக் கண்டுபிடித்து அடைவது. அது ஏற்கனவே சென்ற ஊராக இருந்தாலும் சரி, முதல்முறை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

பயணத்தில் ஒரு நாள் என்பது இரண்டு நாட்களுக்குச் சமம் எனத் தோன்றும். காரணம் நாம் பார்க்கும் இடங்கள் தொடங்கி மனிதர்கள் வரைக்கும் அனைத்துமே இரட்டிப்பு அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். இருந்தும் சில பயண…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

இயற்கையானது எப்போதும் தன்னை திறந்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஊனக் கண் கொண்டு பார்க்கும் நம்மால்தான் அவற்றின் பேரழகை, பேரமைதியை, ஆர்ப்பரிப்பை, ஆழுள்ளத்தை, கருணையை, கதகதப்பை பார்க்க முடிவதில்லை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

மாரியம்மன், பெரியாயி, வடுவச்சியம்மன், பொறடியாத்தா, வேடியப்பன், முனியப்பன், ஊமை வேடியப்பன், ஒத்த வேடியப்பன், ஐயனாரப்பன், எல்லைசாமி, கன்னிமார் போன்ற சிறுதெய்வங்களின் பெயர்களையும்… சிவன், பெருமாள்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

எதிர்பாராத பாடங்களையும் திகிலையும் ஊட்டக்கூடியதில் பயணத்தையும் அதில் எதிர்படும் எளிய மனிதர்களையும் மிஞ்சின ஒன்றில்லை என்பதை அன்றுதான் முதல் தடவையாக உணர்ந்தேன். வெயில் கொளுத்துமொரு நண்பகல்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 4 : பேய்மழை

இயற்கையின் பேருரு முன்னால் நாமெல்லாம் சிறு துகளினும் துகளினும் துகள்தான் என்பதும், அதன் வல்லமை முன்பு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி சரணடைதல் ஒன்றே நாம் செய்யக் கூடுவது என்றும் பல தடவை உணர்ந்திருக்கிறேன்…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 3 : வட்டவானவில்

பயணங்களின்போது மட்டும்தான் நம் கண்களோடு சேர்ந்து உள்ளமும் உடலும் திறந்துகொள்வதாகத் தோன்றும். அதனால்தான் சிறுசிறு அசைவுகளைக் கூட அவை தம்முள் சேகரித்து வைத்து வேண்டிய மட்டும் விரித்துப் பெருக்கி உவகை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 2 : நதிநடுவில்

”அடிக்கடி இப்படி ஊர் சுத்த கிளம்பிடறீங்களே… பயணம்னா முதல்ல உங்களுக்கு நினைவுக்கு வர்ற பயணம்னு எத சொல்வீங்க?’’ என்று சில தினங்களுக்கு முன் கேட்டாள் மனைவி கோமதி. நொடியும் தாமதிக்காமல் 2017 ஆம் ஆண்டு…

Read More
எழுத்தளவு-+=