தூளம்
கூரை மற்றும் ஓட்டு வீட்டில் இரு சுவர்களுக்கு நடுவில்…
Read Moreஒன்றை நினைத்திருப்போம். அது ஏற்கெனவே நடந்ததுபோல இருக்கும். ஆனால் அப்போதுதான் முதல்தடவையாக நடக்கும். அப்படியான பயண நிகழ்வொன்று கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நிகழ்ந்தது. அதுவும் யாருமற்ற…
Read More‘நாம் ஒன்று நினைத்துப் போனால், அது ஒன்றாக இருக்கும்’ என்பார்களே… அது எங்கே பொருந்துகிறதோ இல்லையோ, பயணத்தில் மிகச் சரியாக பொருந்திவிடுவதுண்டு. ஆம்! கடந்த 2020 ஆம் ஆண்டு நண்பர்கள் இருவரோடு கொல்லி…
Read Moreசில பயணங்களையும், அதில் எதிர்படும் சில மனிதர்களையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் மறக்கமுடியாது. இத்தனைக்கும் சொற்ப நிமிடங்கள்தான் நம்முன் அவர்கள் தோன்றியிருப்பார்கள்; சிலபல வார்த்தைகள்தான் நம்மிடம்…
Read Moreமூன்றாண்டுகளுக்கு முன் வடசென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற ‘சென்னை தின விழா’வில் எனக்கு அறிமுகமானார் வடிவரசு. இடையில் நேரடியாகப் பார்க்கவில்லை, பேசவில்லை என்றாலும் தொடர்ந்து முகநூல் தொடர்பில்…
Read Moreநேரான சிறு மூங்கில் கழியின் நுனியில் இரும்பால் செய்து பொருத்தப்பட்டிருக்கும்…
Read Moreஎனக்கொரு பழக்கம் உண்டு. எங்கே எவ்வூருக்கு சென்றாலும் யாரிடமும் போய் வழி கேட்காமல் முடிந்தவரை செல்ல வேண்டிய இடத்தை நானே தேடிக் கண்டுபிடித்து அடைவது. அது ஏற்கனவே சென்ற ஊராக இருந்தாலும் சரி, முதல்முறை…
Read More