முகங்கள் – 13 : அறிமுகன்

இப்பூமியில் மனிதராகப் பிறக்கும் ஒருவருக்கு முதலில் அறிமுகமாவது அவரின் தாய். பிறகு தந்தை. பின் குடும்ப உறுப்பினர்களும் சொந்தங்களும். அதன்பின் வளர வளர பக்கத்து வீட்டினர் எதிர் வீட்டினர் என ஒவ்வொருவராக…

Read More

முகங்கள் – 12 : திருநி

ஒருநாள் என்பது இரவு பகல் எனும் இரண்டால் ஆனது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. இரவு இல்லையேல் பகலும், பகல் இல்லையேல் இரவும் இல்லை எனலாம். இரவு இருட்டையும் பகல் வெளிச்சத்தையும் குறிக்கும்…

Read More

முகங்கள் – 11 : ஞாளியார்

‘தனிமை என்பது உண்மையில் தனிமையல்ல; நம்முடன் நாம் இருப்பதே!’ என முன்னமே ஒரு வரியை எங்கோ எழுதியிருக்கிறேன். அப்படி தனிமையில் இருக்கும்போது பல விந்தையான கேள்விகளும் பதில்களும் எனக்குள் உதித்ததுண்டு. பல…

Read More

முகங்கள் – 10 : பத்தாள்

ஞாயிறு என்பது சிலருக்கு தூங்கிக் கழிக்கவும், ஒருவார துணிமணிகளை துவைத்து வரும் நாட்களுக்கு தயாராகவும் பயன்படும். சிலருக்கு யாதொரு கவலையுமின்றி ஊர் சுற்றவும், படம் பார்க்கவும், விளையாடவும் பயன்படும். சில…

Read More

முகங்கள் – 9 : வக்கீலண்ணா

‘வருங்காலத்துல நீ என்ன ஆகப் போற?’ – மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் குறைந்தது ஒரு தடவையாவது எதிர்கொள்ளும் கேள்வியென இதனைச் சொல்லலாம். வீட்டில் பள்ளியில் கல்லூரியில், சொந்தங்கள் நண்பர்கள்…

Read More
எழுத்தளவு-+=