நோணாவட்டு
குற்றம் சொல்லுதல், குறை…
Read Moreஇப்பூமியில் மனிதராகப் பிறக்கும் ஒருவருக்கு முதலில் அறிமுகமாவது அவரின் தாய். பிறகு தந்தை. பின் குடும்ப உறுப்பினர்களும் சொந்தங்களும். அதன்பின் வளர வளர பக்கத்து வீட்டினர் எதிர் வீட்டினர் என ஒவ்வொருவராக…
Read Moreஒருநாள் என்பது இரவு பகல் எனும் இரண்டால் ஆனது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. இரவு இல்லையேல் பகலும், பகல் இல்லையேல் இரவும் இல்லை எனலாம். இரவு இருட்டையும் பகல் வெளிச்சத்தையும் குறிக்கும்…
Read More‘தனிமை என்பது உண்மையில் தனிமையல்ல; நம்முடன் நாம் இருப்பதே!’ என முன்னமே ஒரு வரியை எங்கோ எழுதியிருக்கிறேன். அப்படி தனிமையில் இருக்கும்போது பல விந்தையான கேள்விகளும் பதில்களும் எனக்குள் உதித்ததுண்டு. பல…
Read Moreஞாயிறு என்பது சிலருக்கு தூங்கிக் கழிக்கவும், ஒருவார துணிமணிகளை துவைத்து வரும் நாட்களுக்கு தயாராகவும் பயன்படும். சிலருக்கு யாதொரு கவலையுமின்றி ஊர் சுற்றவும், படம் பார்க்கவும், விளையாடவும் பயன்படும். சில…
Read Moreஇலைகள் மேலே பட்டதும் அரிப்பு உண்டாக்கி தடுப்புத்தடுப்பாக வீங்கவைக்கும் சிறு…
Read More‘வருங்காலத்துல நீ என்ன ஆகப் போற?’ – மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ்நாளில் குறைந்தது ஒரு தடவையாவது எதிர்கொள்ளும் கேள்வியென இதனைச் சொல்லலாம். வீட்டில் பள்ளியில் கல்லூரியில், சொந்தங்கள் நண்பர்கள்…
Read More