ஐபக்கம் – 069 : அன்புள்ள மகனே நலமா?
இன்று தந்தையர் தினம் என்பதாலோ என்னவோ, தெரியவில்லை. என்னை தந்தையாக்கிய ஐ’யையும், என் தந்தையான ஐயாவையும் ஒருசேர எண்ணியபடியே…
Read Moreஇன்று தந்தையர் தினம் என்பதாலோ என்னவோ, தெரியவில்லை. என்னை தந்தையாக்கிய ஐ’யையும், என் தந்தையான ஐயாவையும் ஒருசேர எண்ணியபடியே…
Read Moreகடந்த சில நாட்களாகவே கவனித்து வருகிறோம். ஐ’க்கு நாங்கள் எப்போதும் ஏதாவது வேலை செய்துகொண்டிருக்க வேண்டும். அதை அவன் நடுநடுவில் பார்த்தபடி…
Read Moreஐ’யை பொதுவாக நானும் மதியும் சேர்ந்துதான் குளிப்பாட்டுவோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் நான் நூலகம் சென்றுவிடுவதால், அன்று ஒருநாள் மட்டும்…
Read Moreஐ பிறந்தது முதலே அவனுக்காக அவனைச் சார்ந்து சில புதுச் சொற்களையும், உறவு முறைகளையும், பெயர்களையும் நானும் மதியும்…
Read Moreஇன்று எனது 36 ஆவது பிறந்தநாள் என்பதால், அதிகாலை சீக்கிரமே எழுந்து குளித்துக் கிளம்பி திருப்பெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோயிலுக்கும், வரும் வழியில் இருக்கும்…
Read Moreஐ பிறந்து இன்றோடு சரியாக 161 நாட்கள் ஆகின்றன. வழக்கம் போல காலை முதல் படுக்கையறையில் படுத்திருந்த ஐ’யை…
Read Moreஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் நானும் மதியும், ‘அப்பாடா…’ என்று பெருமூச்சு விட்டிருக்கிறோம். ஆம்…
Read Moreஐ சரியாக பால் குடித்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகின்றன. வெயில் வேறு எப்போதும் விட மிகக் கடுமையாக கொளுத்துகின்றது. அதனால்…
Read Moreவழக்கம் போல ஐ’யை காலையில் எழுந்ததும் ஞாயிறு தாத்தாவிடம் காட்டுவதற்காகவும், அருகில் இருக்கும் மரங்களை நடந்தவாறு…
Read Moreஒரு பக்கம் ஐ பால் குடிக்கவில்லையே என்று நானும் மதியும் வருத்தப்படுகிறோம். இன்னொரு பக்கம் முதல் தடவையாக இன்று அவன்…
Read More