சொல்லின்றி எதுவுமற்றவன்! – 090
அம்மணள், திட்டம்மா, ஏகாந்தர், நகலி, மோனன், ஞாளியார், நட்புறா, மன(த்)தி, வினாமுகர்… இப்படி நூலில் உள்ள ஒவ்வொரு முகங்களின் பெயரும் புதுமையாக இருக்கிறதே?
Read Moreஅம்மணள், திட்டம்மா, ஏகாந்தர், நகலி, மோனன், ஞாளியார், நட்புறா, மன(த்)தி, வினாமுகர்… இப்படி நூலில் உள்ள ஒவ்வொரு முகங்களின் பெயரும் புதுமையாக இருக்கிறதே?
Read Moreகலைகளின் நகரமாகவும், பல்லவர்களின் தலைநகராகவும் இருந்த கச்சி என்னும் காஞ்சி[புரம்] என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காமாட்சியாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு…
Read Moreபிள்ளையார்…
Read Moreஉங்கள் மூன்றாவது நூலான ‘முகங்கள்’ இருபது நாளில், அதுவும் நாளுக்கு ஒரு முகமாக முகநூலில் தொடர்ந்து எழுதி பல நூறு பேர்களால் வாசிக்கப்பட்டு பின்பு நூலானது. இந்நூல் குறித்த எண்ணம் எப்போது, எப்படி வந்தது உங்களுக்கு?
Read More‘சிறு கண் யானை வெண் கோடு பயந்தஒளி திகழ் முத்தம்’ என்னும் புறநானூறு (170) வரிகள், ‘சிறுகண் யானையின் தந்தத்தில் ஒளி திகழும் முத்து விளையும்’ என்கிறது…
Read Moreஇப்போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நீங்கள் படித்த லயோலா கல்லூரி நூலகத்தில் உங்கள் முதல் நூலான ‘ஐயா (எ) 95 வயது குழந்தை!’யை தந்ததற்கு, ‘இலவசமாக இந்நூலை பெறமாட்டோம்’ எனச் சொல்லிவிட்டு, அதற்கான தொகையை காசோலையாக தந்ததாக ஒரு பதிவு போட்டிருந்தீர்களே?
Read Moreஎன் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள் தன் ‘பாடுக பாட்டே’ நூலில் பூளைப்பூ குறித்து எழுதியிருந்தார். அதை வாசித்த கையோடு அப்பூ எங்களூரில் ‘பூளப்பூ’ என்றும் ‘பூளாப்பூ’ என்றும் அழைப்பது பற்றி…
Read Moreகேட்கும்போதே அம்மகிழ்ச்சி எனக்குள்ளும் வந்து ஒட்டிக்கொண்டதை உணர முடிகிறது. சரி, இந்நூலை நீங்கள் படித்த லயோலா கல்லூரி எப்படி வெளியிட்டது?
Read More