முகங்கள் – 3 : நூலகன்

திருக்குறளின் வினைத்திட்பம் அதிகாரத்தில் வரும், ‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்ற குறளினை மிகப் பிடித்த குறள்களில் ஒன்றென்பேன். காரணம், அவை உதிர்க்கும் செய்தி…

Read More

முகங்கள் – 2 : அம்மணள்

அம்மணம் என்பதை இன்றைக்கு நாம் அசிங்கமாக, அவமானமாகப் பார்க்கிறோம். ஆனால் நம் மூதாதையர்கள் ஆடை என்பதை அறியாதவர்கள், அம்மணமாக காடு மேடு மலை என எங்கும் சுற்றித்திரிந்தவர்கள். காலமாற்றத்தில் உடலின் ஒவ்வொரு…

Read More

முகங்கள் – 1 : பாட்டையா

பொருட்களை அதன் தேவை மற்றும் பயன்பாடு கொண்டு மதிப்பிடுவது போன்று, சக மனிதர்களை எப்போது மனிதன் மதிப்பிடத் தொடங்கினானோ, அப்போதே மனிதம் வீழ்ந்து உறவுகள் சிதைய ஆரம்பித்துவிட்டன. அதிலும் பொருட்களில் புதியவற்றுக்கு…

Read More

முகங்களின் முதலில்…

மனிதர்களில் தான் எத்தனை எத்தனை முகங்கள். அதிலும் ஒருவரின் முகம் போல் இன்னொருவரின் முகமானது இருப்பதில்லை. இயற்கையின் படைப்பில் அதி உன்னதம் எனலாம் இதை. ஒருவருக்கு ஒரு முகம் என்றால்… ஒரு குடும்பத்தில்…

Read More

தந்தைமையையும் அனுபவத்தையும் போற்றுதல் – இரா.பூபாலன்

அப்பா ஓவ்வொரு மனிதனுக்கும் முதல் ஆசான்; முதல் கதாநாயகன்; முதல் நண்பன். அப்பாவைப் பற்றிய கவிதைகள், கதைகள் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் வெளியாகியும் கொண்டாடப் பட்டும் இருக்கின்றன. 95 வயதான தனது அப்பா…

Read More
எழுத்தளவு-+=