அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 21 : மணவினா

ஒருநாள் உங்களுக்கு கடும் காய்ச்சலென்று எங்கும் வெளியில் போகாமல் கட்டுத்தெருவில் போட்டிருந்த கட்டிலில் போர்வை போர்த்திக்கொண்டு படுத்திருந்தீர்கள். அந்நேரம் பார்த்து யாரோ ஒரு வயதான பாட்டி, தன் மாட்டுக்கு…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 20 : எதிர்பாட்டு

சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் மா மரத்தடிக் கட்டிலில் உட்கார்ந்து கயிறு திரித்துக்கொண்டிருந்த உங்களிடம் வந்து, ”ஏன்ய்யா நம்மூர மொரம்புன்னு சொல்றாங்க?’’ என்றேன். கயிறு திரிப்பதை நிறுத்திவிட்டு…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 19 : இருமந்திரம்

சிறுவயது முதல் உங்களிடம் ஒரு விஷயத்தை தொடர்ந்து கவனித்தும், கற்றும் வருகிறேன். எனக்குத் தெரிந்து ஒருநாளும் நீங்கள் வெறுமனே எவ்வேலையும் செய்யாமல் சும்மாயிருந்து பார்த்ததே இல்லை. எப்போதும் எதையாவது செய்து…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை

அடிக்கடி ஒன்றைச் சொல்வீர்கள், ப்பா… நேரம் கெடக்கிறப்பலாம் ஒன் வாழ்க்கய கொஞ்சம் திரும்பிப் பாரு. நீ வாழ்ந்த வாழ்க்கய மட்டுல்ல… வாழப்போற வாழ்க்கயயும் அது ஒனக்கு சொல்லித்தரும். வாழ்க்க கத்துத்தர்ற பாடத்த…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு

இதுவரை தங்களிடம் எவ்வளவோ கேள்விகள் கேட்டிருக்கிறேன். ஆனால், கேட்க நினைத்து கேட்காத கேள்வி ஒன்றுண்டு. இப்போது மட்டுமல்ல, அதை எப்போதும் கேட்காத கேள்வியாகவே நினைக்கிறேன். ஆம்! ஐயா. சிறுவயது முதல் நம்மை…

Read More
எழுத்தளவு-+=