திருவாளர் ஊர்சுற்றி – 8 : சுதந்திரமற்றவர்கள்

பயணத்தில் ஒரு நாள் என்பது இரண்டு நாட்களுக்குச் சமம் எனத் தோன்றும். காரணம் நாம் பார்க்கும் இடங்கள் தொடங்கி மனிதர்கள் வரைக்கும் அனைத்துமே இரட்டிப்பு அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். இருந்தும் சில பயண…

Read More

ஐயா (எ) 95 வயது குழந்தை! – ஒரு வாழ்த்தும் ஒரு நம்பிக்கையும்

அருமைத் தம்பி வடிவரசு (அவரை தம்பி என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன்) `ஐயா என்ற 95 வயது குழந்தை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஒரு கிராமத்து மனிதரின் அன்றாட நிகழ்வுகளை மிக யதார்த்தமாகச் சொல்லி…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 7 : உள்முகம்

இயற்கையானது எப்போதும் தன்னை திறந்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஊனக் கண் கொண்டு பார்க்கும் நம்மால்தான் அவற்றின் பேரழகை, பேரமைதியை, ஆர்ப்பரிப்பை, ஆழுள்ளத்தை, கருணையை, கதகதப்பை பார்க்க முடிவதில்லை…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 6 : பெண்குறி

மாரியம்மன், பெரியாயி, வடுவச்சியம்மன், பொறடியாத்தா, வேடியப்பன், முனியப்பன், ஊமை வேடியப்பன், ஒத்த வேடியப்பன், ஐயனாரப்பன், எல்லைசாமி, கன்னிமார் போன்ற சிறுதெய்வங்களின் பெயர்களையும்… சிவன், பெருமாள்…

Read More

புது  வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த  நல்ல புத்தகம் – என்.ஸ்ரீராம்

சமீபத்தில் எனக்கு வேறு புது வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த நல்ல புத்தகம் “” ஐயா (எ ) 95 வயது குழந்தை “‘. திருவண்ணாமலை அருகே ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்த கவிஞர் வடிவரசு…

Read More

திருவாளர் ஊர்சுற்றி – 5 : பிட்லர்

எதிர்பாராத பாடங்களையும் திகிலையும் ஊட்டக்கூடியதில் பயணத்தையும் அதில் எதிர்படும் எளிய மனிதர்களையும் மிஞ்சின ஒன்றில்லை என்பதை அன்றுதான் முதல் தடவையாக உணர்ந்தேன். வெயில் கொளுத்துமொரு நண்பகல்…

Read More
எழுத்தளவு-+=