சொல்லின்றி எதுவுமற்றவன்! – 048
உங்கள் பதிலையொட்டி ஒரு கேள்வி. இதுபோன்று மெனக்கிட்டு பாடல் வரிகளில் ஒரு விஷயத்தை செய்து, கேட்பவர்களில் மிகுதியானவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போகையில் எழுதிய உங்களுக்கு அது வருத்தத்தை தராதா?
Read Moreஉங்கள் பதிலையொட்டி ஒரு கேள்வி. இதுபோன்று மெனக்கிட்டு பாடல் வரிகளில் ஒரு விஷயத்தை செய்து, கேட்பவர்களில் மிகுதியானவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போகையில் எழுதிய உங்களுக்கு அது வருத்தத்தை தராதா?
Read Moreசுயபுத்தி…
Read More‘உங்கள் சென்னை’ பாடலில்,
‘மூன்றாம் பாலினப் பிள்ளையும் –
எந்தன் மடியில் உறங்குமே…
நான்கடி இருந்தால் போதும் –
வாழ்க்கை மலருமே…’
போன்ற வரிகள் எனக்குப் பிடித்தமானது. இந்த வரிகளை எழுதவேண்டும் என எவ்வாறு தோன்றியது?
Read Moreவீட்டின் அனைத்து பயன்பாட்டுக்கும் உரிய வகையில்…
Read Moreகிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்கவந்து இங்கேயே இருந்துவிட்டவர் நீங்கள். இப்படியிருக்க சென்னையின் பெருமை சொல்லும் விதமாக ‘உங்கள் சென்னை’ பாடல் எழுதியது ஏன் என தெரிந்துகொள்ளலாமா?
Read Moreவிளைநிலங்களில் (படர்ந்திருக்கும் கொடிகளில்) காய்க்கும்…
Read More‘பெண்மீகம்’ பாடல் விளிம்பு நிலை பெண்களுக்காக உருவாக்கியதாக சொன்னீர்கள். அவர்களில் யாரேனும் இந்தப் பாடலை கேட்டார்களா? கேட்டிருப்பின், என்ன சொன்னார்கள்?
Read Moreகரம்புக் காடுகளில் (படர்ந்திருக்கும் கொடிகளில்) காய்க்கும்…
Read Moreஉங்கள் தனிப்பாடல்களில் கிட்டத்தட்ட எல்லாமே தனித்துவமானது என்றாலும், அவற்றில் ‘பெண்மீகம்’ எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்துவது. இப்படியொரு பாடல் உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது?
Read Moreகணவன் மனைவிக்கு இடையே (ஒத்துவராத பட்சத்தில்) ஊர் பஞ்சாயத்து மூலமாக…
Read More