ஐபக்கம் – 043 : எதிர்க்குரல்
இன்று காலை ஐ குளித்த பிறகு நானும் குளித்துவிட்டு வந்தேன். என்னைப் பார்த்து எப்போதும் போல சிரித்திட்டான். நானும் சிரித்து ‘ஒள’ என்று சொன்னேன். பதிலுக்கு…
Read Moreஇன்று காலை ஐ குளித்த பிறகு நானும் குளித்துவிட்டு வந்தேன். என்னைப் பார்த்து எப்போதும் போல சிரித்திட்டான். நானும் சிரித்து ‘ஒள’ என்று சொன்னேன். பதிலுக்கு…
Read More‘தாவர சங்கமத்துக்கு’ முன்னுரை எழுதி முடிக்கப் போகிறேன்…
Read Moreஇன்று காலை சீக்கிரமே எழுந்து வேலையெல்லாம் முடித்துவிட்டு, வானம் மேகமூட்டமாக இருந்ததால் ‘ஐ உள்ளேயே தூங்கட்டும்’ என விட்டுவிட்டு, நானும் மதியும்…
Read Moreஇன்று சித்திரை மாதம் முதல் தேதி – தமிழ்ப் புத்தாண்டு என்பதால், மதி தனக்குப் பிடித்த ‘ரூம் பர்ஸ்’ ஆடையை ஐ’க்கு அணிவித்தாள். அது அல்ல விஷயம்…
Read Moreஐ வயிற்றில் இருக்கையில், நான் அதிகமாக அவனிடம் பேசாததை ஒரு குறையாகவே சொல்வாள் மதி. ஆனால் அவன் பிறந்திட்ட பிறகு, அதற்கு அப்படியே நேர்மாறாக அவனோடு மிக நெருக்கமாக பேசி…
Read Moreஐ நண்பர்கள் பற்றி எழுதும்போதே எதிரிகள் பற்றியும் எழுத எண்ணியிருந்தேன். மறந்துவிட்டதால் இப்போது எழுதுகிறேன்…
Read Moreதிருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்திட்ட எனக்கு, முதன் முதல் கண்டிட்ட பெருங்கோயில் என்றால், அது அண்ணாமலையார் கோயில்தான்…
Read Moreஐ பிறந்து ஆறு மாதம் நிறைவானதையொட்டி…
Read Moreஇரண்டு : ஐ முதல் தடவையாக நான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு; [முரம்பு] மண்ணுக்கு இன்று வந்திட்டான்…
Read Moreஇன்றைய தினம் மிக முக்கிய நாள் என்பதால், ஏற்கனவே மார்ச் 21 ஆம் தேதி எழுதினது போல மூன்று தனித்தனி நாட்குறிப்புகள் எழுத வேண்டியானது…
Read More