முகங்கள் – 15 : அவளான்

மனிதரின் மனமும் புத்தியும் பலநேரம் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. ஒன்றுக்கு சரியெனப்படும் விஷயம் இன்னொன்றுக்கு தவறெனப்படும். சிலநேரம் நூலின் இரு நுனிகள் போன்றது. அதிசயமாய் ஒரு விஷயம் இரண்டுக்கும் சரி…

Read More

முகங்கள் – 14 : நட்புறா

கிராமங்களையும் சொலவடைகளையும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது. அதிலும் வயதானப் பாட்டித் தாத்தாக்களின் வாயிலிருந்து உதிரும் சொலவடைகளுக்குள் எப்போதும் பெரும் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அவ்வகையில்…

Read More

முகங்கள் – 13 : அறிமுகன்

இப்பூமியில் மனிதராகப் பிறக்கும் ஒருவருக்கு முதலில் அறிமுகமாவது அவரின் தாய். பிறகு தந்தை. பின் குடும்ப உறுப்பினர்களும் சொந்தங்களும். அதன்பின் வளர வளர பக்கத்து வீட்டினர் எதிர் வீட்டினர் என ஒவ்வொருவராக…

Read More

முகங்கள் – 12 : திருநி

ஒருநாள் என்பது இரவு பகல் எனும் இரண்டால் ஆனது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. இரவு இல்லையேல் பகலும், பகல் இல்லையேல் இரவும் இல்லை எனலாம். இரவு இருட்டையும் பகல் வெளிச்சத்தையும் குறிக்கும்…

Read More

முகங்கள் – 11 : ஞாளியார்

‘தனிமை என்பது உண்மையில் தனிமையல்ல; நம்முடன் நாம் இருப்பதே!’ என முன்னமே ஒரு வரியை எங்கோ எழுதியிருக்கிறேன். அப்படி தனிமையில் இருக்கும்போது பல விந்தையான கேள்விகளும் பதில்களும் எனக்குள் உதித்ததுண்டு. பல…

Read More
எழுத்தளவு-+=