முகங்கள் – 15 : அவளான்
மனிதரின் மனமும் புத்தியும் பலநேரம் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. ஒன்றுக்கு சரியெனப்படும் விஷயம் இன்னொன்றுக்கு தவறெனப்படும். சிலநேரம் நூலின் இரு நுனிகள் போன்றது. அதிசயமாய் ஒரு விஷயம் இரண்டுக்கும் சரி…
Read Moreமனிதரின் மனமும் புத்தியும் பலநேரம் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. ஒன்றுக்கு சரியெனப்படும் விஷயம் இன்னொன்றுக்கு தவறெனப்படும். சிலநேரம் நூலின் இரு நுனிகள் போன்றது. அதிசயமாய் ஒரு விஷயம் இரண்டுக்கும் சரி…
Read Moreகிராமங்களையும் சொலவடைகளையும் அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது. அதிலும் வயதானப் பாட்டித் தாத்தாக்களின் வாயிலிருந்து உதிரும் சொலவடைகளுக்குள் எப்போதும் பெரும் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அவ்வகையில்…
Read Moreஇப்பூமியில் மனிதராகப் பிறக்கும் ஒருவருக்கு முதலில் அறிமுகமாவது அவரின் தாய். பிறகு தந்தை. பின் குடும்ப உறுப்பினர்களும் சொந்தங்களும். அதன்பின் வளர வளர பக்கத்து வீட்டினர் எதிர் வீட்டினர் என ஒவ்வொருவராக…
Read Moreஒருநாள் என்பது இரவு பகல் எனும் இரண்டால் ஆனது. இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. இரவு இல்லையேல் பகலும், பகல் இல்லையேல் இரவும் இல்லை எனலாம். இரவு இருட்டையும் பகல் வெளிச்சத்தையும் குறிக்கும்…
Read More‘தனிமை என்பது உண்மையில் தனிமையல்ல; நம்முடன் நாம் இருப்பதே!’ என முன்னமே ஒரு வரியை எங்கோ எழுதியிருக்கிறேன். அப்படி தனிமையில் இருக்கும்போது பல விந்தையான கேள்விகளும் பதில்களும் எனக்குள் உதித்ததுண்டு. பல…
Read More