முகங்கள் – 20 : வினாமுகர்

மனித வாழ்க்கை என்பது கேள்விகளாலும் பதில்களாலும் ஆனது. இரண்டும் பார்ப்பதற்கு வேறுவேறு போன்று இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலுண்டு என்றபோதும் சில கேள்விகளுக்கான…

Read More

முகங்கள் – 19 : ஊம்பிங்தாத்தா

கற்பனையைக் காட்டிலும் நிஜங்கள் எப்போதும் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. என்னதான் கற்பனையின் உச்சத்திற்குப் போய் சிலவற்றை மனித மூளை சிந்தித்தாலும் சில நிஜங்களுக்கு முன் அவை தோற்றுத்தான் போகின்றன. கற்பனை…

Read More

முகங்கள் – 18 : மன(த்)தி

மனிதரின் மலமானது கீழ்மையிலும் கீழ்மையாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் அதனை அள்ளும் மனிதர்களை மனிதர் என்று கூடப் பாராமல் தொடர்ந்து ஒதுக்கி வருகிறோம். இது கீழ்மையிலும் கீழ்மையாகப் பார்க்கப்படும் மனித மல…

Read More

முகங்கள் – 17 : ஐயார்

ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். தனக்குத் தெரிந்ததையெல்லாம் (தெரியாததையும் தெரிந்துகொண்டு) தம் மாணாக்கர்களுக்குச் சொல்லித்தந்து தன்னைத் தாண்டிச் சென்று அவர்கள் சாதிக்க வேண்டுமென நினைப்பவர்கள். அத…

Read More

முகங்கள் – 16 : மீயாய்

சிறியதிலிருந்து விரிந்து பரந்து பெரியதாகும் அனைத்துமிங்கே மகத்தானவை ஆகின்றன. உதாரணமாக, சிறு விதையிலிருந்து பெருமரம். சிறு துளியிலிருந்து பெருங்கடல். இன்னும் இன்னும். ஆனால், அவை அனைத்தும் சிறியதாக இரு…

Read More
எழுத்தளவு-+=