உதிரும் இலைகள்

உதிரும் இலைகள் ஒருபோதும் கிளையில் போய் சேராது. உகுக்கும் கண்ணீர்த் துளி ஒருநாளும் கண்ணுள் போகாது. இப்படி இன்னும் எத்தனையோ உள்ளது, நம்மைச் சுற்றியும், நம்மிலும். ஆம்!

Read More

மழை வான் மறப்ப

ஈராயிரமாண்டு முந்தைய சங்க காலத் தலைவி தன் தோழியிடம், தலைவனைக் கண்ட மாத்திரத்தில் தன்னையே மறந்துபோய் நின்றதை உள்ளது உள்ளவாறு ஒளிவுமறைவின்றி உரைக்கிறாள்…

Read More

”பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

எந்தவொரு பெருஞ்செயலும் ஏதோவொரு சிறு புள்ளியில்தான் தொடங்கும் என்பார்கள். அப்படித்தான் தொடங்கியது எங்களின் இந்த ‘ஏலேலோ பாட்டு’. அதுவும், தோழி விதார்த்தி வழியாக முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில்…

Read More

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

சில ஆண்டுகள் முன் உறவுகளின் புரிதலின்றி மன அவசம் தந்த பெரும் வலியோடு மயிலாப்பூர் பூங்காவில் அமர்ந்திருந்தபோது என் நலன் விரும்பும் நண்பன் சையது மகிழ்வோடு உடனே வா என்று மூணு மணி நேர ப்ரயாணம் ஒன்றிற்கு…

Read More

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு : பின் கடிதம்…

இந்நூலிலுள்ள 22 கடிதங்களையும் அன்றன்றே படித்துவிட்டு பலரும் எனக்கு கடிதம் எழுதினார்கள். அதில் குறிப்பிடும்படியான ஒரு கடிதம்… அக்கா ஒருவர் எழுதியது. அதுவும் ‘வாழும் நட்பு’ கடிதத்தை வாசித்துவிட்டு பக்கம்…

Read More
எழுத்தளவு-+=