ஐபக்கம் – 040 : தந்தைபாசம்

இன்று சித்திரை மாதம் முதல் தேதி – தமிழ்ப் புத்தாண்டு என்பதால், மதி தனக்குப் பிடித்த ‘ரூம் பர்ஸ்’ ஆடையை ஐ’க்கு அணிவித்தாள். அது அல்ல விஷயம்…

Read More

ஐபக்கம் – 039 : ஒரு கதை

ஐ வயிற்றில் இருக்கையில், நான் அதிகமாக அவனிடம் பேசாததை ஒரு குறையாகவே சொல்வாள் மதி. ஆனால் அவன் பிறந்திட்ட பிறகு, அதற்கு அப்படியே நேர்மாறாக அவனோடு மிக நெருக்கமாக பேசி…

Read More

ஐபக்கம் – 035 : வேடிக்கை பார்ப்பவன்

இன்றைய தினம் மிக முக்கிய நாள் என்பதால், ஏற்கனவே மார்ச் 21 ஆம் தேதி எழுதினது போல மூன்று தனித்தனி நாட்குறிப்புகள் எழுத வேண்டியானது…

Read More

ஐபக்கம் – 033 : பெருஞ்சிரிப்பு

வழக்கம் போல உட்கார்ந்து தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தேன். நடுவீட்டுக்குள் இருந்து வந்த மதி, ”தம்பிய கொஞ்சநேரம் மடியில வச்சிக்கிட்டு எழுதுங்க…

Read More

ஐபக்கம் – 032 : ஒருசண்டை

ஐ பெரும்பாலும் அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ய மாட்டான். எப்போதாவது சிறிது நடந்தபடி வேடிக்கை பார்க்க நினைத்தால், தூக்கச் சொல்லி லேசாக அழுவான்…

Read More
எழுத்தளவு-+=